கோலாலம்பூர், ஜன 30 – பத்தாங் காளியில் இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட தவறான புரிந்துணர்வினால் ஒருவர் கடுமையான கத்திக்குத்து காயத்திற்கு உள்ளானார். தமது வீட்டிற்கு அருகே உள்நாட்டை சேர்ந்த பெண் கத்தியால் குத்தியதால் பெண் ஒருவர் வயிறு, தோள் பட்டை, தலை மற்றும் இரண்டு கைகளிலும் காயத்திற்கு உள்ளானார். அந்த பெண் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இந்த தாக்குதலை நடத்திய 31 வயதுடைய பெண் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகே கைது செய்யப்பட்டதாக ஹுலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் அஹ்மாட் ஃபைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
1 hour ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
2 hours ago