-
Latest
காலி எரிவாயு தோம்புகளில் மறைத்து வைக்கப்பட்ட 710 ,000 ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல்
கூச்சிங், மார்ச் 19 – Miri யில் உள்ள ஒரு வீட்டில் காலியாக இருந்த எரிவாயு தோம்புகளில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தை கூட்டரசு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை…
Read More » -
Latest
70K ரிங்கிட் மதிப்பிலான போலி Arai முத்திரை ஹெல்மட்டுகள் பினாங்கில் பறிமுதல்
பட்டவொர்த், மார்ச் 19 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 70,240 ரிங்கிட் மதிப்பிலான 268 போலி முத்திரையைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஹெல்மட்டுகள்…
Read More » -
Latest
கே.கே . மார்ட் புரக்கணிப்பை நிறுத்தும்படி ஙா கோர் மிங் விடுத்த அழைப்பை அக்மால் நிராகரித்தார்.
கோலாலம்பூர், மார்ச் 19 – Allah என்ற வார்த்தையைக் கொண்ட காலுறைகளை விற்பனை செய்ததற்காக KK Mart மன்னிப்பு கேட்டுக்கொண்ட போதிலும் அந்த நிறுவனத்திற்கு எதிரான தங்களது…
Read More » -
Latest
கல்வி சார்ந்த ‘உள்ளடக்கம்’ ஊக்குவிக்கப்படுகிறது ; கூறுகிறார் கல்வி அமைச்சர்
ஈப்போ, மார்ச் 19 – சமூக ஊடக “உள்ளடகத்தை” உருவாக்க, மாணவர்களை பயன்படுத்த கூடாது என ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை முழுமையானது அல்ல. மாறாக, கல்வி சார்ந்த…
Read More » -
Latest
இணையப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றும் ஆய்வில் அரசாங்கம் மும்முரம்; துணை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், மார்ச் 19 – இணையப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. அமைச்சரவையின் உத்தரவின் பேரில், தொடர்புத் துறை அமைச்சும், பிரதமர்…
Read More » -
Latest
குடும்பத்தின் கடன் சுமையில் பெரும் பகுதியை வீட்டுக் கடன் முழுங்கி விடுகிறது
கோலாலம்பூர், மார்ச் 19 – மலேசியாவில் குடும்பத்தின் மொத்த கடன் சுமையில் பெரும்பகுதியை வீடுகளுக்கான கடன் முழுங்கி விடுவதாக நிதியமைச்சு தெரிவித்திருக்கிறது. நாட்டில் குடும்பங்களின் கடன்களின் 60.…
Read More » -
Latest
விஜயை தொட நினைத்தாலே சேதாரம் தான்; ரசிகர்கள் கூட்டத்தில் நொறுங்கிய கார்
கேரளா, மார்ச் 19 – கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின்…
Read More » -
Latest
அம்பாங் ஜெயாவில், உணவக உரிமையாளரிடமிருந்து RM300,000 கொள்ளை ; ‘டத்தோ’ பட்டம் கொண்ட ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு
அம்பாங் ஜெயா, மார்ச் 19 – தங்க கட்டிகளை வாங்க சென்ற உணவக உரிமையாளர் ஒருவரிடமிருந்து, மூன்று லட்சம் ரிங்கிட்டை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நான்கு ஆப்பிரிக்க…
Read More » -
Latest
காஜாங்கில், பள்ளிக்கு முன்புறம் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ; நால்வர் தடுத்து வைப்பு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 – சிலாங்கூர், காஜாங், சுங்கை லோங்கிலுள்ள, பள்ளி ஒன்றின் முன்புறம் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நான்கு ஆடவர்கள் தடுத்து…
Read More » -
Latest
உள்ளூர் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் காரணம் அல்ல
கோலாலம்பூர், மார்ச் 19 – உள்ளூர் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதற்கு வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களை குறைகூறக்கூடாது என உயர் கல்வி அமைச்சர் Zamry…
Read More »