VM Staff
-
Latest
நான் சட்டப்பூர்வமான பிரதமர்தான்; அரசின் பெரும்பான்மையை பட்ஜெட்டில் நிருபித்துவிட்டேன்
கோலாலம்பூர், பிப் 28- நான் சட்டப்பூர்வ பிரதமர்தான். இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. எனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் நிறைவேற்றபட்டபோது நிருபித்துள்ளேன் என முஹிடின்…
Read More » -
Latest
அரசியல் நோக்கத்திற்காக அவசர நிலை பிரகடனமா?
கோலாலம்பூர், பிப் 28- கோவிட் -19 தொற்று பரவல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதே தவிர அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது என பிரதமர்…
Read More » -
Latest
கல்வியாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் கு.பாலசுப்ரமணியம் காலமானார்
கோலாலம்பூர், பிப் 28- நாட்டின் முன்னணி கல்வியாளர்களில் ஒருவரும் எழுத்தாளருமான பேராசிரியர் கு.பாலசுப்ரமணியம் குப்புசாமி காலமானார். வியாழக்கிழமை காலையில் ஈப்போ அரச கோல்ப் கிளப்பில் கோல்ப் விளையாடச்…
Read More » -
Latest
நாட்டில் மொத்த கோவிட்-19 தொற்று எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியது
கோலாலம்பூர், பிப் 28 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,437 கோவிட் -19 தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரை…
Read More » -
Latest
தமிழைக் கற்கவில்லை என பிரதமர் மோடி வருத்தம்
புதுடில்லி, பிப் 28 – உலகின் தொன்மையான மொழியான தமிழ்மொழியைக் கற்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ், இலக்கன வளமிகுந்த மொழி என…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயா eCurve பேரங்காடி மூடப்படுகிறது
கோலாலம்பூர், பிப் 28 – மார்ச் 31 -ஆம் தேதி தொடங்கி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள eCurve பேரங்காடி மூடப்படுமென, கடையை வாடகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்…
Read More » -
உலகம்
தாய்லாந்து, சீனாவின் சினோவெக் தடுப்பு மருந்தை போடத் தொடங்கியது
பங்கோக், பிப் 28 – தாய்லாந்தில் மக்களுக்கு கோவிட் -19 தடுப்பு மருந்து போடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக, 200 சுகாதாரப் பணியாளர்கள் சீனாவின் சினோவக்…
Read More » -
Latest
இரு கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஹிடினுக்கு ஆதரவு
கோலாலம்பூர், பிப் 28 – கெஅடிலான் கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அக்கட்சியிலிருந்து வெளியேறி, பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நெஷனல்…
Read More » -
Latest
தமிழ்க் கல்விக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட வேண்டும்
கோலாலம்பூர், பிப் 28- தமிழ் மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமிருப்பதால், தமிழ் கல்வி துறையில் இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படவில்லை என…
Read More » -
Latest
மலேசியாவிற்கு குறைவான எண்ணிக்கையில் Johnson & Johnson தடுப்பு மருந்து
கோலாலம்பூர், பிப் 28 – அமெரிக்காவின் ‘ஜோன்சன் என் ஜோன்சன்'(Johnson & Johnson) மருந்தகம் தயாரித்திருக்கும் தடுப்பு மருந்தை மலேசியா பயன்படுத்துமென அறிவியல்- தொழில்நுட்ப -புத்தாக்க அமைச்சர்…
Read More »