-
Latest
சருகுமான் உடல் பாகங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டு ;கலகத் தடுப்பு பிரிவின் 8 போலீஸ்காரர்கள் மறுப்பு
கோலாலம்பூர், ஏப் 18- சருகுமான் உடல் பாகங்களை வைத்திருந்தாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை FRU கலகத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த எட்டு போலீஸ்காரர்கள் மறுத்தனர். சருகுமானின் உடலின் 8…
Read More » -
Latest
KLIA-வில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபருக்கு எப்படி ஆயுதம் கிடைத்தது? என்பதை போலீஸ் ஆராய்கிறது
கோலாலம்பூர், ஏப்ரல் 18 – இம்மாதம் 14-ஆம் தேதி, KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும், நபருக்கு எதிராக…
Read More » -
Latest
ஸ்பெய்னில் காணாமல்போன சிங்கப்பூர் பெண் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார் சிங்கை ஆடவன் கைது
சிங்கப்பூர், ஏப் 18 – ஸ்பெய்னில் காணாமல்போன 39 வயதுடைய Audrey Fang Dirou என்ற சிங்கப்பூர் பெண் 30 க்கும் மேற்பட்ட கத்திக் குத்து காயங்களுடன்…
Read More » -
Latest
மேற்காசியாவிலிருந்து மலேசியர்களை தாயகத்திற்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை
கோலாலம்பூர், ஏப் 18 – மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மலேசிய மாணவர்கள் உட்பட மலேசியர்களை தாயகத்திற்கு கொண்டுவருவதற்கான அவசியம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது…
Read More » -
Latest
சிமெண்ட் கலவை இயந்திரத்தில் விழுந்த ஆடவர் மரணம்
ஷா அலாம், ஏப் 18 – Shah Alam , Seksyen 35 இல் ,தொழிற்சாலையிலுள்ள சிமெண்ட் கலவையில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. நேற்று காலை…
Read More » -
Latest
தாரளமயமான வேலை நேரங்களுக்கு தொழிலாளர்கள் மனுச் செய்ய முடியும் – மனித வள அமைச்சர் சிம் தகவல்
கோலாலம்பூர், ஏப் 18 -1955 ஆம் ஆண்டின் வேலை வாய்ப்புச் சட்டத்தின் பிரிவுகள் 60P மற்றும் 60Q இன் படி, நேரம், நாட்கள் மற்றும் வேலை செய்யும்…
Read More » -
Latest
பூலாவ் அங்சாவில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுப் பிடிக்கப்பட்டது
ஷா அலாம், ஏப் 18 – மார்ச் 5 ஆம் தேதி கோலா சிலாங்கூர், Pulau Angsa கடல் பகுதியில் மீட்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவசரமாக தரையிறக்கப்பட்ட…
Read More » -
Latest
மலாக்கா மெர்லிமாவில் 500 கிலோ கிராம் எடையுள்ள முதலை பிடிபட்டது
மலாக்கா, ஏப் 17 – Merlimau , Kampung Pantai யிலுள்ள Jalan Pantai Siring கில் 500 கிலோ எடையுள்ள முதலை பிடிக்கப்பட்டது. 5 மீட்டர்…
Read More » -
Latest
கடுமையான மழை; ஒன் செலாயாங்கில் கார் நிறுத்துமிட பகுதி இடிந்து விழுந்தது
கோலாலம்பூர், ஏப் 17 – கோம்பாக், One Selayang Jalan OS 1/ 2 இல் இன்று காலையில் வாகன நிறுத்துமிடத்தின் கரைப்பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் எரிமலைக் குமுறல்; நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
ஜகார்த்தா, ஏப்ரல் 17 – இந்தோனேசியாவின் வடசுலாவேசி மாநிலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிமலைக் குமுறல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து குறைந்தது 828 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது…
Read More »