இந்தியா
-
தமிழைக் கற்கவில்லை என பிரதமர் மோடி வருத்தம்
புதுடில்லி, பிப் 28 – உலகின் தொன்மையான மொழியான தமிழ்மொழியைக் கற்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ், இலக்கன வளமிகுந்த மொழி என…
Read More » -
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்
புதுடில்லி. பிப் 27 – தமிழகம், புதுச்சேரி , கேரளா , மேற்கு வங்காளம் ,அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி…
Read More » -
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்
சென்னை , பிப் 26- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் இன்று காலையில் காலமானார். சிறுநீரக பாதிப்பு மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தினால்…
Read More » -
சண்டை நிறுத்த உடன்பாட்டை பின்பற்ற இந்தியா- பாகிஸ்தான் இணக்கம் கண்டன
புதுடில்லி, பிப் 26- காஷ்மீரில் LOC எனப்படும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரண்டு தரப்பும் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற உடன்பாட்டை பின்பற்றுவதற்கு இந்தியாவும் பாகிஸதானும் இணக்கம்…
Read More » -
மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்க வைர வியாபாரி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்
லண்டன், பிப் 26 – இந்தியாவில் சுமார் 13,000 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு லண்டனில் சொகுசாக வாழ்ந்துவரும் வைர வியாபாரி நீராவ் மோதியை இந்தியாவுக்கு நாடு…
Read More » -
இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போகிறாரா கமல்ஹாசன் ?
சென்னை, பிப் 23 – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவிருக்கின்ற தமிழக தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More » -
கோவிட் வைரஸ் உடல் உறுப்புக்களை எளிதாக பாதிக்கச் செய்யும்
ஹைதரபாத், பிப் 22- கோவிட் -19 தொற்று தாக்கினால் நுரையீரல் மற்றும் இருதயம்தான் பாதிக்கப்படும் என பெரும்பாலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் ஹைதரபாத் உட்பட ஐந்து நகர்களில்…
Read More » -
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது
புதுவை, பிப் 22 – சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில அரசாங்கம் கவிழ்ந்தது. இன்று காலை 10 மணி அளவில் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்…
Read More » -
புதுச்சேரி அரசு கவிழும் அபாயம் – பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று சட்டமன்றம் கூடுகிறது
புதுவை, பிப் 22- புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் –திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது…
Read More » -
இந்தியா – மாலத்தீவுக்கிடையே பாதுகாப்பு உடன்பாடு
மாலே, பிப் 22 – இந்தியா மற்றும் மாலத்தீவுக்கிடையிலான பாதுகாப்பு உடன்பாடு இணக்கம் காணபட்டது. மாலத்தீவுக்கு 375 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கான உடன்பாட்டிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.…
Read More »