இந்தியா
-
யானையின் தலையில் தீ வைத்த கொடூரம்; இருவர் கைது – காணொளி வைரல்
நீலகிரி, ஜன 23 – நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதி அருகே காது மற்றும் முதுகுப் பகுதியில் தீ காயங்களோடு சிகிச்சைப் பெற்று வந்த 40 வயது…
Read More » -
Dragon fruit பழம் ‘கமலம்’ என பெயர் மாற்றப்பட்டது
இந்தியா, ஜன 21 – குஜராத் மாநில அரசாங்கம், Dragon fruit பழத்தின் பெயரை, ‘கமலம்’ என்று மாற்றியிருக்கின்றது. அப்பழத்தின் பெயர், சீனாவுடன் தொடர்பைக் கொண்டிருப்பதால், அந்த…
Read More » -
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மருத்துவர் சாந்தா காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்
சென்னை, ஜன 19- புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார். 91 வயதுடைய டாக்டர் சாந்தா…
Read More » -
இந்தியாவில் 30 % -கும் அதிகமானோர் கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள முன்வரவில்லை
புதுடில்லி, ஜன 19 – இந்தியாவில் பேரளவில், மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கியிருக்கும் நிலையில், அழைக்கப்பட்டிருந்த, மூன்றில் ஒரு பகுதியினர் தடுப்பூசியைப் போட்டுக்…
Read More » -
இந்தியாவில் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது
புதுல்லி, ஜன 18- இந்தியாவில் 190,000த்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடும் இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது. ஜூலை மாத இறுதிக்குள்…
Read More » -
டான்ஸ்ரீ B.C சேகரை கேரளா அரசாங்கம் கௌரவித்தது
திருவனந்தபுரம் , ஜன 16- மலேசிய ரப்பர் தொழில்துறையின் தந்தை என வர்ணிக்கப்படும் டான்ஸ்ரீ B.C சேகரை கேரளா அரசாங்கம் கௌரவித்தது. கேராளவிலுள்ள பல்கலைக்கழகத்தின் துறைக்கு B.C…
Read More » -
சீறிப்பாய்ந்தன காளைகள் ; கோவிட் கட்டுப்பாடுகளுடன் உற்சாகம் குறையாத ஜல்லிக்கட்டு
மதுரை, ஜன 15- தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், இம்முறை கோவிட் கட்டுப்பாடுகளுடன், ஆனால் உற்சாகம் குறைவின்றி நடைபெறத் தொடங்கியுள்ளன. பொங்கலை முன்னிட்டு , நேற்று…
Read More » -
இந்தியாவில் வட்சாப் –பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
புது டில்லி, ஜன 15- தகவல் அனுப்பும் சேவையை வழங்கும் வட்சாப் செயலிக்கு எதிராக, இந்தியாவில் நீதிமன்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பயனீட்டாளர்களின் தனிநபர் விபரங்கள் ,…
Read More » -
உலகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு விருந்தினர்களாக அழைத்தார் தெலுங்கானா ஆளுநர்
இந்தியா, ஜன. 14 – தமிழ் வம்சாவழி அமைப்பு நடத்திய ஏழாம் ஆண்டு தமிழர் திருநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது 11-1- 2020 சென்னை அம்பாசிடர்…
Read More » -
மாஸ்டர் – ஈஸ்வரன் திரைப்படங்கள் திரையிடப்படாது
கோலாலம்பூர், ஜன 11- MCO அமல்படுத்தப்படவிருப்பதால் மலேசியாவில் பொங்கல் சிறப்பு வெளியீடாக திரையிடப்படவிருந்த விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசனின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் மலேசிய திரையரங்குகளில் திரையிடப்படாது.…
Read More »