மலேசியா
-
சமூக நலத்துறையின் பராமரிப்பில் இருக்கும் 133 பிள்ளைகளுக்கு அவர்களது தாய்களின் அடையாளம் தெரியவில்லை
கோலாலம்பூர், மார்ச் 29 – சமூக நலத்துறையின் பராமரிப்பில் உள்ள 1,474 குழந்தைகளில் மொத்தம் 133 பேருக்கு தங்கள் தாயின் அடையாளம் தெரியவில்லையென மகளிர் , குடும்பம்…
Read More » -
கேஎல் – காராக் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்தது ; இருவர் பலி, 14 பேர் காயம்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29 – KL – காராக் நெடுஞ்சாலையில், கிழக்குகரை மாநிலங்களை நோக்கி செல்லும் பாதையில், சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர்…
Read More » -
போர்ட் கிள்ளானில் 17.5 டன் மூக்குப் பொடி பறிமுதல்
கிள்ளான், மார்ச் 29 – மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக நம்பப்படும் 14. 29 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 17.5 டன் மூக்குப் பொடியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
Read More » -
சிறையில் நஜிப்பிற்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை
ஷா ஆலாம், மார்ச் 29 – சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் உட்பட யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்படவில்லை. அனைத்து…
Read More » -
இணைய மோசடிக்காக வங்கிக் கணக்குகள், ATM அட்டைகளை வாங்கி விற்கும் கும்பல் முறியடிப்பு; 16 பேர் கைது
ஷா ஆலாம், மார்ச் 29 – இணைய மோசடிக்காக வங்கிக் கணக்குகள் மற்றும் ATM அட்டைகளை வாங்கி விற்கும் மோசடி கும்பலைச் சேர்ந்த 3 இந்தியர்கள், ஒரு…
Read More » -
குவாலா திரங்கானுவில், கோல்ப் திடலுக்கு அருகில் சுற்றித் திரிந்த கரடி பிடிபட்டது
குவாலா திரங்கானு, மார்ச் 29 – திரங்கானு, குவாலா நெருஸ், கம்போங் தெலகா பாட்டினில், சுற்றித் திரிந்த கரடி ஒன்றை, PERHILITAN – மாநில தேசிய பூங்கா…
Read More » -
கூடுதல் பொது விடுமுறைகள் தேவையில்லை ; கூறுகிறது கியூபாக்ஸ்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29 – அரசாங்க ஊழியர்கள் ஏற்கனவே பல பொது விடுமுறைகளை அனுபவித்து வருவதால், ஹரி ராயாவை முன்னிட்டு கூடுதல் பொது விடுமுறை தேவையில்லை…
Read More » -
வன்முறையை தூண்டக்கூடிய ஈராயிரத்துக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் ; MCMC அகற்றியுள்ளது
சைபர்ஜெயா, மார்ச் 29 – கடந்தாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை, சமூக ஊடகங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள் அல்லது OTT ஆகியவற்றில், வெறுப்புணர்வை தூண்டக்கூடிய அல்லது 3R எனப்படும்…
Read More » -
ஈப்போவில், வீட்டின் கூரை மீது அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ; தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் 15 நிமிடத்தில் சமாதானப்படுத்தி மீட்டனர்
ஈப்போ, மார்ச் 29 – பேராக், ஈப்போ, மேரு ராயா, தாமான் மேருவிலுள்ள, தமது வீட்டின் கூரையில் மேல் அமர்ந்திருந்த, மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவரை, தீயணைப்பு…
Read More »