மலேசியா
-
லோக்காப்பில் பதின்ம வயது பெண் கற்பழிப்பு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குற்றஞ்சாட்டப்படும்
கோலாலம்பூர், ஜன 18 – மீரி போலீஸ் நிலையத்தின் லோக்காப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 வயதுடைய பதின்ம வயது பெண் கற்பழிக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குற்றச்சாட்டு…
Read More » -
அமைச்சர் டத்தோஶ்ரீ எம். சரவணனின் அரசியல் செயலாளருக்கு கோவிட் தொற்று
கோலாலம்பூர், ஜன 17 –கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரின் அரசியல் செயலாளருக்கு கோவிட் 19 தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.…
Read More » -
கோவிட் தனிமைப்படுத்தும் மையத்தில் பீர் அருந்துவதா ? கடும் நடவடிக்கை தேவை !
கோத்தா கினபாலு , ஜன 17 – சபா , கோத்தா கினாபாலுவில் உள்ள கோவிட் -19 தனிமைப்படுத்தும் மையத்தில் பீர் அருந்திய தனிநபர்கள் மீது கடுமையான…
Read More » -
கோவிட் -19 தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 3,000-கும் அதிகமாக பதிவாகி வருகிறது
புத்ராஜெயா; ஜன 17 – நாட்டில் புதிதாக 3, 339 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த தொற்றால் மேலும் எழுவர் உயிரிழந்தனர். நாட்டில் கோவிட்…
Read More » -
பிரதமரின் அவசர நிலை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு – அன்வார்
பெட்டாலிங் ஜெயா, ஜன 17 – அவசர காலத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கும் அரசாங்கத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக, எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
ஒரு கிலோ சமையல் எண்ணெய்க்கு மட்டுமே அரசாங்க உதவித் தொகை
புத்ராஜெயா, ஜன 17 – பையில் பொட்டலமிட்டு விற்கப்படும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் –க்கு மட்டுமே அரசாங்க உதவித் தொகை வழங்கப்படுவதாக, உள்நாட்டு வாணிப பயனீட்டாளர்…
Read More » -
உடலை எடுத்துச் செல்ல உதவிய மலாய்க்காரர் ; உதவுவதில் ஒன்றுபடும் மலேசியர்கள்
பெட்டாலிங் ஜெயா, ஜன 17- மலாக்காவிலிருந்து பேராக்கிற்கு, இறந்த தனது மகனின் உடலை எடுத்துச் செல்ல நிதி சிக்கலை எதிர்நோக்கியிருந்த தந்தைக்கு, உடனடியாக கைகொடுத்திருக்கின்றனர் மலேசியர்கள். சீனரான…
Read More » -
ஈப்போ கல்லுமலை ஆலயத்தில் தைப்பூசம் நடைபெறாது
ஈப்போ: ஜன 17 – இவ்வாண்டு ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச கொண்டாட்டம் நடைபெறாது. CMCO -நிபந்தனைக்கு உட்பட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றும்படி வழங்கப்பட்ட ஆலோசனைகளின்…
Read More » -
மலேசியத் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் கோவிட் தடுப்பூசியைப் பெறத் தொடங்கியுள்ளனர்
சிங்கப்பூர், ஜன 17 – சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியத் தொழிலாளர்கள், ஃபைசர், பைஎன்டெக் (Pfizer, BioNTech) தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட…
Read More » -
MCO 2.0 : DBKL பொது பூங்காக்கள் திறக்கப்படும்
கோலாலம்பூர், ஜன 17 – நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில், DBKL- கோலாலம்பூர் மாநகர் மன்றம் நிர்வகிக்கும் பொது பூங்காங்கள் அனைத்தும் திறக்கப்படும். எனினும், பொது பூங்காங்களில் …
Read More »