மலேசியா
-
சுங்கை பூலோவில் தீ விபத்து 5 தொழிற்சாலைகள் 80 விழுக்காடு சேதம்
சுங்கை பூலோ , மார்ச் 19 – சுங்கை பூலோ, Kampung Baru வில் நேற்று மாலை மணி 5.38 அளவில் நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து…
Read More » -
காய்கறிகளுக்கு உச்சவரம்பு விலை நிர்ணயிக்கும் திட்டம் இல்லை
கோலாலம்பூர், மார்ச் 19 – காய்கறிகள் மீது உச்சவரம்பு விலையை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின துணையமைச்சர் ‘Fuziah…
Read More » -
பினாங்கில், 200 அரிய வகை விலங்குகளை வைத்திருந்த வியாபாரி ; 70 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
பட்டர்வொர்த், மார்ச் 19 – பினாங்கில், இருநூறுக்கும் அதிகமான, பாதுகாக்கப்பட்ட அரிய வகை விலங்குகளை வைத்திருந்த வியாபாரி ஒருவருக்கு, பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றம் 70 ஆயிரம் ரிங்கிட்…
Read More » -
13 மாநிலங்களில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீட்டை கொடுங்கள் ; பேரரசர் வலியுறுத்தல்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 – 13 மாநிலங்களிலுள்ள, அனைத்து நகரங்களுக்கும் அரசாங்கம் சரிசமமான நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். கோலாலம்பூருக்கு…
Read More » -
பத்து பஹாட் தொழிற்சாலையில் இருந்து, ‘அல்லா’ என அஞ்சிடப்பட்ட 5 காலுறைகள் பறிமுதல்
பத்து பஹாட், மார்ச் 19 – ஜோகூர், ஸ்ரீ காடிங் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து, “அல்லா” எனும் வார்த்தை அச்சிடப்பட்டிருந்த ஐந்து ஜோடி…
Read More » -
நாராயண மூர்த்தியின் 4 மாத பேரக் குழந்தைக்கான பரிசு – ரூ 240 கோடி பங்குகள்
புதுடில்லி , மார்ச் 19 – புதுடெல்லி, மார்ச் 19 – ‘Infosys’ இணை நிறுவனர் ‘NR Narayana Murthy’ மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்,…
Read More » -
ஜெம்போலில், போலீஸ் அதிகாரியை போல பாவனை செய்த கார் உபரிப்பாக விற்பனையார் ; RM4,000 அபராதம்
ஜெம்போல், மார்ச் 19 – போலீஸ் அதிகாரியை போல பவனை செய்து ஏமாற்று வேலையில் ஈடுபட்ட, கார் உபரி பாகங்கள் விற்பனையாளர் ஒருவருக்கு, நெகிரி செம்பிலான்,பஹாவ் மாஜிஸ்திரேட்…
Read More » -
பினாங்கில் பானங்கள் ஆர்டர் செய்யாமல் காப்பிக் கடையில் அமர்ந்திருந்தால் 2 ரிங்கிட் கட்டணம் மீட்கப்பட்டது
ஜோர்ஜ் டவுன், மார்ச் 19 – பானங்களை ஆர்டர் செய்யாதவர்களிடம் 2 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பை வைத்திருந்த இரண்டு காப்பிக் கடைகள் மீது து…
Read More » -
காலுறை பிரச்சனை ; கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – கூறுகிறார் ஜோகூர் இடைக்கால சுல்தான்
கோலாலம்பூர், மார்ச் 19 – அல்லா என அச்சிடப்பட்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஜோகூர் இடைக்கால சுல்தான்…
Read More » -
சீனாவில், கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதிக்கும், 12 வயது சிறுமி
பெய்ஜிங், மார்ச் 19 – சீனாவில், 12 வயது சிறுமி ஒருவர், “ஆன்லைன்” வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பிரபலமாகி இருக்கும்…
Read More »