covid 19 malaysia
-
Latest
கோவிட்-19 : புதிதாக 957 பேர் நோய்க்குள்ளாகினர், அதை விட அதிகமாக 972 பேர் குணமடைந்தனர்!
புத்ராஜெயா, நவ 1 – நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 957 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப்…
Read More » -
Latest
கோவிட்-19 கொள்ளை நோயின் குறையாத சீற்றம்; எழுவரின் உயிரைப் பலி வாங்கியது, 871 பேர் பாதிப்பு!
புத்ராஜெயா, அக் 18 – நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் சீற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் புதிதாக அந்நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு…
Read More » -
Latest
டத்தோஸ்ரீ அஸ்மின், டத்தோஸ்ரீ ஹம்சாவுக்குக் கோவிட்-19 தொற்றா?
பெட்டாலிங் ஜெயா, அக் 7 – அனைத்துலக வாணிக-தொழிலியல் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி (Datuk Seri Mohamed Azmin Ali) மற்றும் உள்துறை அமைச்சர்…
Read More » -
Latest
3ஆவது நாளாகத் தொடரும் அதிகரிப்பு, 24 மணி நேரத்தில் 293 பேருக்குக் கோவிட்-19 தொற்று!
கோலாலம்பூர், அக் 4 – தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மிக அதிகமான கோவிட்-19 சம்பவங்களைப் பதிவுச் செய்துள்ளது மலேசியா. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 293…
Read More » -
Latest
கோவிட்-19 : அலோர் ஸ்டார் சிறைச்சாலையின் 36 கைதிகள், மருத்துவமனையில் அனுமதி!
அலோர் ஸ்டார், அக் 4 – கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டிருக்கும் அலோர் ஸ்டார் சிறைச்சாலையின் 36 கைதிகள், சுல்தானா பாஹீயா (Sultanah Bahiyah)…
Read More » -
Latest
கோவிட்-19 : இன்னும் 2 வாரங்களுக்காவது நோயாளிகளின் எண்ணிக்கை ஏறுமுகமாக இருக்கும்!
கோலாலம்பூர், அக் 4 – நாட்டில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படும் கோவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை, அடுத்த ஓரிரண்டு வாரங்களுக்கு ஏறுமுகமாகவே இருக்கும்…
Read More » -
Latest
இதுவரை இல்லாத எண்ணிக்கை! ஒரே நாளில் 287 பேருக்கு கோவிட் தொற்று; 2 புதிய தொற்று மையம்
புத்ரா ஜெயா, அக் 2- இவ்வாண்டு தொடக்கத்தில் நாட்டில் கோவிட் தொற்று பரவியதிலிருந்து முதல் முறையாக மலேசிய வரலாற்றில் அதிகமானோர் அதாவது 287 பேர் கோவிட் தொற்றுக்கு…
Read More » -
Latest
மாவட்டங்களைக் கடக்கத் தடையா? உண்மைத் தகவல் அல்ல! – மறுத்தது சுகாதார அமைச்சு
கோலாலம்பூர், அக் 2 – நாட்டில் கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, இன்று நள்ளிரவு தொடங்கி அக்டோபர் 16 வரை மாவட்டங்களைக் கடக்கத் தடை விதிக்கப்படுவதாக…
Read More » -
Latest
கோவிட்-19 – திரங்காணு மந்திரி புசாரின் மனைவி, 3 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!
கோலத் திரங்காணு, செப் 27 – திங்காணு மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் (Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar)ரின் துணைவியார்…
Read More » -
Latest
கோவிட்-19 – நாட்டில் மேலும் 52 பேர் பாதிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 52 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேருக்கு உள்ளூரிலேயே நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக…
Read More »