covid 19
-
Latest
கோவிட் தடுப்பூசியால் மோசமான பக்கவிளைவு ஏற்பட்டால் இழப்பீடு தரப்படும்
கோலாலம்பூர், பிப் 21 – கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்டப் பின்னர், கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும்போது அவர்களுக்கு இழப்பீடு அல்லது பாதுகாப்பு வழங்கும் சிறப்புத்…
Read More » -
Latest
கோவிட் -19 தடுப்பூசி முன்கூட்டியே புதன்கிழமை (பிப்24) செலுத்தப்படும்
செப்பாங், பிப் 21 -இம்மாதம் 26-ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) தொடங்கவிருந்த , கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் முன்கூட்டியே 24 -ஆம் தேதி( புதன்கிழமை) தொடங்கவிருக்கிறது.…
Read More » -
Latest
கோவிட் பரிசோதனைக்கு உள்ளானவர்களின் தினசரி புள்ளி விவரத்தை வெளியிடுவீர் நஜீப்
கோலாலம்பூர் பிப் 17- கோவிட் -19 பரிசோதனை குறைந்ததால் அந்த தொற்றின் பரவலின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதா என முன்னாள் பிரதமர் நஜீப் கேள்வி எழுப்பியுள்ளார். கோவிட் தொற்றின்…
Read More » -
Latest
குறைவான கோவிட் தொற்று எண்ணிக்கை ; குணமடைந்தவர்கள் அதிகரித்துள்ளனர்
கோலாலம்பூர், பிப் 15 – ஜனவரி ஐந்துக்கு பிறகு நாட்டில் குறைவான எண்ணிக்கையில் கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2, 176…
Read More » -
Latest
SOP- யை மீறியது தொடர்பில் அனுவார் மூசா விசாரிக்கப்படுவார்; போலீஸ்
பெட்டாலிங் ஜெயா , பிப் 14 – SOP நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை மீறியதாக பெறப்பட்டிருக்கும் புகாரை அடுத்து, கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசாவை போலீஸ் விசாரிக்கும்.…
Read More » -
Latest
2, 464 பேருக்குத் தொற்று; 7 உயிரிழப்புகள்
கோலாலம்பூர், பிப் 14 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2, 464 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 1,103 பேர் சிலாங்கூரையும், …
Read More » -
Latest
மலாக்காவில் உயர்வான தொற்று விகிதம்
கோலாலம்பூர், பிப் 14 – அன்றாட தொற்றுகளின் அடிப்படையில் நாடு முழுவதுமான R- Naught எனப்படும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றும் அல்லது பரவும்…
Read More » -
Latest
தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்க மூத்த வயதினர் வரவேற்கப்படுகின்றனர்
கோலாலம்பூர், பிப் 12 – மூன்றாம் கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்தின் ஆற்றலையும் பாதுகாப்பு தன்மையையும் உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் சோதனையில் பங்கேற்க, 60…
Read More » -
Latest
அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே உயிருக்கு பாதுகாப்பு- கைரி ஜமாலுடின்
கோலாலம்பூர், பிப் 12 – கோவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசி மருந்துகள் இலவலசமாக கிடைத்தாலும் வெளிநாட்டினர் உட்பட அனைவருக்கும் அந்த தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே மலேசியா பாதுகாப்பாக…
Read More » -
Latest
17 புதிய தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன
புத்ரா ஜெயா, பிப் 12- நாடு முழுவதிலும் சுகாதார அமைச்சு கண்டறிந்த 17 புதிய கோவிட் தொற்று மையங்களில் கோலாலம்பூர் , பங்சார் Jalan Telawi தொற்று…
Read More »