covid 19
-
Latest
கோவிட் தொற்று கடந்த ஒரு வாரத்தில் 22,413 ஆக உயர்வு 20 பேர் மரணம்
கோலாலம்பூர், டிச 24 – டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 22,413 பேராக அதிகரித்தது. இந்த…
Read More » -
மலேசியா
பேராவில் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு 53 பேர் மரணம்
ஈப்போ, டிச 22 – பேரா மாநிலத்தில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதோடு இதுவரை இத்தொற்றினால் 53 பேர் மரணம் அடைந்ததுள்ளதால் எதிர்வரும் தைப்பூசத்தின்போது…
Read More » -
மலேசியா
கோவிட் தொற்று அதிகரிப்பு எதிரொலி பொதுமக்கள் முகக் கவசம் அணிவதில் ஆர்வம்
கோலாலம்பூர், டிச 20- நாட்டில் கோவிட்-19 அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அதிகமானோர் முகக்கவசத்தை அணிந்து வருகின்றனர். பொதுமக்களில் பலர் முகக் கவசம் அணிவதை அரசாங்கம் கட்டாயப்படுத்த…
Read More » -
Latest
பொதுப் போக்குவரத்தில், முகக் கவசம் ஊக்குவிக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை; கூறுகிறார் லோக்
கோலாலம்பூர், டிசம்பர் 19 – பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் பயணிகள், தற்சமயம் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், அதனை அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர். சமீப காலமாக,…
Read More » -
Latest
கோவிட் -19 தொற்றுக்கு புதிதாக 7,939 பேர் பாதிப்பு; 17 மரணம்
கோலாலம்பூர், டிச 18 – ஒரு வாரத்தில் புதிதாக 7,939 பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து அத்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 20,696 ஆக உயர்ந்துள்ளது.…
Read More » -
Latest
கோவிட்-19 தொற்று மலேசியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார்
பெட்டாலிங் ஜெயா, டிச 16 -கோவிட் -19 தொற்றிலிருந்து மலேசியர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் ஸுள்கிப்பிலி அகமட்…
Read More » -
Latest
கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிராக, UM பணியாளர்கள், ஆசிரியர்கள் தொடுத்த வழக்கு ; உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ஷா ஆலாம், டிசம்பர் 14 – அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடர்பில், மலாயா பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாக பணியாளர்கள் சிலரும், ஐந்து ஆசிரியர்களும் செய்திருந்த…
Read More » -
மலேசியா
கோவிட்-19 தொற்று தொடர்ந்து உயர்கிறது; விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை
கோலாலம்பூர், டிச 12 – நாட்டில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடடிக்கையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நவம்பர் 26 ஆம்தேதி தொடங்கி…
Read More » -
Latest
கோவிட் தொற்று அதிகரிப்பு 2ஆவது தடுப்பூசி போடாதவர்கள் விரைந்து அதனை செலுத்திக் கொள்ளும்படி கோரிக்கை
கோலாலம்பூர், டிச 11 – கோவிட் -19 தொற்று அதிகரித்து வருவதால் 2ஆவது தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்கள் விரைந்து அதனை செலுத்திக்கொள்ளும்படி மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை…
Read More »