covid
-
Latest
கோவிட்-19 தொற்று பரவு; இந்த ஆண்டு மேலும் மோசமாக இருக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஜெனிவா, ஜன 14- இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு கோவிட் தொற்று பரவல் மேலும் மோசமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கோவிட் தொற்று…
Read More » -
Latest
நாட்டில் கோவிட் தொற்று அபாயக் கட்டத்தில் உள்ளது
கோலாலம்பூர், ஜன 8 – நாட்டில் கோவிட் தொற்று அபாயக் கட்டத்தில் இருப்பதால் பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த வேண்டுமென சுகாதார…
Read More » -
Latest
ஒரே குடும்பத்தில் 16 பேருக்கு கோவிட்-19 தொற்று
ஜொகூர் பாரு , ஜன 7 – ஜோகூர், லாபிஸ்- சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேருக்கு கோவிட் -19 தொற்று கண்டுள்ளதாக உள்நாட்டு ஊடகமொன்று…
Read More » -
Latest
எல்லை கடந்த பயணம்; சமுக நடவடிக்கைகளால் 14 தொற்று மையங்கள் பதிவாகின
கோலாலம்பூர், ஜன 5- டிசம்பர் 7 ஆம் தேதி முதல் எல்லை கடந்த பயணம் மற்றும் சமுக நடவடிக்கைகளால் 14 கோவிட் தொற்று மையங்கள் பதிவாகியதாக சுகாதாரத்துறையின்…
Read More » -
Latest
சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சிக்கு கோவிட்-19 தொற்று
கோலாலம்பூர், ஜன 3-சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூவிற்கு கோவிட் -19 தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.அவருடன் அவரது மகனும் அந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக பகாங் டிஎபி கட்சி…
Read More » -
Latest
கோவிட்-19 தொற்று எண்ணிக்கை 1,704 ; 11 பேர் மரணம்
கோலாலம்பூர், ஜன 3 –நாட்டில் இன்று புதிதாக 1,704 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வேளையில் அத்தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழந்திருப்பதாக, சுகாதார தலைலை…
Read More » -
Latest
கோவிட் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் அரசு விவேகமாக செயல்பட வேண்டும்
கோலாலம்பூர், டிச 29 – கோவிட் தொற்றுக்குள்ளானவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதைவிட அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் அரசாங்கம் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த வேண்டும் என சிலாங்கூர் புக்கிட்…
Read More » -
Latest
எங்களுக்கும் குடும்பம் உள்ளது ; கோவிட்-19 அறிகுறிகளை மருத்துவர்களிடம் மறைக்காதீர்!
பெட்டாலிங் ஜெயா, டிச 27 – கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் , அதை மருத்துவ பணியாளர்களிடம் மறைக்காதீர்கள்! வைரஸ் தொற்றிலிருந்து மருத்துவ பணியாளர்கள் தங்களைக் காப்பாற்றிக்…
Read More » -
Latest
2,018 பேருக்கு கோவிட் பாதிப்பு; பாதி சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவு
கோலாலம்பூர், டிச 21 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2, 018 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அந்த புதிய தொற்று எண்ணிக்கையில், பாதி…
Read More » -
மலேசியா
1,340 பேருக்கு கோவிட்-19 தொற்று; 4 மரணம்
கோலாலம்பூர், டிச 20- கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,340 கோவிட்-19 தொற்று எண்ணிக்கை பதிவானது. அந்த எண்ணிக்கையில் அதிகமாக சிலாங்கூரில் 441 பேருக்கும்,…
Read More »