india
-
Latest
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவுக்கு இந்தியா தயார்: 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ல் தேர்தல் தொடங்குகிறது
புது டெல்லி, மார்ச் 17 – ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்ப்பார்த்திருந்த அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்தியத் தேர்தல்…
Read More » -
Latest
இந்தியாவில் கைதான போதைப் பொருள் கடத்தல் மன்னனின் முதலாளி மலேசியரா?
கோலாலம்பூர், மார்ச் 12 – இந்திய போதைப் பொருள் கடத்தல் மன்னனின் முதலாளி அல்லது அவரது போஸ் தமிழ் திரையுலக பிரமுகர்களுடன் அணுக்கமான தொடர்புள்ள மலேசிய திரைப்பட…
Read More » -
Latest
சிலாங்கூரில் இந்திய சமூக தலைவர்கள் நியமனத்தில் மஇகாவுக்கு வாய்ப்பு – பாப்பாராய்டு
ஷா அலாம் , மார்ச் 11- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனத்தில் மஇகா பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன்…
Read More » -
Latest
மலேசியா ஆஸ்திரேலியா போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புள்ள கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சிடேக் கைது
புதுடில்லி, மார்ச் 10 -தமிழ் நாட்டை தளமாகக் கொண்டு மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலுள்ள போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புள்ள போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர்…
Read More » -
Latest
காட்டு யானை தாக்க முயன்றதில் நூலிழையில் விவசாயி உயிர் தப்பினார்
பெங்ளூரு, மார்ச் 5 – கர்நாடக மாநிலத்தில் கேசக்குலி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென காட்டு யானை ஒன்று உள்ளே புகுந்து அங்கு வேலை…
Read More » -
Latest
இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண் எழுவரால் கூட்டு கற்பழிப்பு ; இதுவரை நால்வர் கைது
புது டெல்லி, மார்ச் 4 – இந்தியாவிற்கு, தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ஸ்பெயின் பெண் ஒருவர், தாம் ஏழு ஆடவர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளார். உள்நாட்டு…
Read More » -
Latest
இந்தியாவில் LLB தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் கையும் களவுமாக சிக்கினர்
உத்தர பிரதேசம், மார்ச் 3 – இந்தியா உத்தர பிரதேசத்தில் பரீட்சையின் போது காப்பியடித்த மாணவர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அங்குள்ள…
Read More » -
Latest
கணவருடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் கும்பலால் கற்பழிப்பு
ஜார்கண்ட், மார்ச் 3 – கணவருடன் உலகைச் சுற்றி வரும் முயற்சியில் இந்தியா வந்த ஸ்பெயின் நாட்டுப் பெண், குறைந்தது 7 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட…
Read More » -
Latest
அதிக விமான சேவைகளின் வழி மலேசியா – இந்தியா நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது, ஏர் ஏசியா
சென்னை, பிப் 28 – ஏர் ஏசியா தற்போது இந்தியாவில் 14 நகர்களுக்குத் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் 2 நகர்கள்…
Read More » -
Latest
ஓடும் லாரியில் கைவரிசைக் காட்டிய வெங்காயத் திருடர்கள்
புதுடெல்லி, பிப்ரவரி-19படங்களில் வரும் துணிகர காட்சி போல், ஓடிக் கொண்டிருக்கும் லாரியில் இரு ‘வெங்காயத் திருடர்கள்’ லாவகமாக ஏறி தங்களின் கைவரிசையைக் காட்டும் காட்சிகள் அடங்கிய காணொலி…
Read More »