india
-
Latest
பெற்றோர்கள் கவனத்திற்கு! இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான நெஸ்லே உணவில் அதிகமான சர்க்கரை சேர்ப்பு
நியூ டெல்லி, ஏப்ரல் 18 – இந்தியாவில் குழந்தைகளுக்கான பிரபல உணவு பொருள்களைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் கீழ் வெளியிடப்படும் செர்லாக்கில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுவது, அண்மையில்…
Read More » -
Latest
ஈரான் -இஸ்ரேல் நெருக்கடிக்கு அமைதி தீர்வு தேவை இந்தியா வலியுறுத்து
புதுடில்லி, அக் 16 – ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமிடையே நெருக்கடி குறித்து கவலை தெரிவித்த இந்தியா அவ்விரு நாடுகளும் அமைதியான முறையில் தங்களுக்கிடையிலான் பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை…
Read More » -
Latest
வரதட்சணைக் கொடுமை: வட இந்தியாவில் மருமகள் அடித்தே கொலை; கணவனும் மாமனாரும் கைது
உத்தர பிரதேசம், ஏப்ரல்-3, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு காரை வரதட்சணையாகக் கேட்டுக் கொடுமைப்படுத்திய குடும்பம், கடைசியில் மருமகளை…
Read More » -
Latest
வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீட்டித்துள்ளது
மும்பை, மார்ச் 24 – வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்தியா காலவரையின்றி நீட்டித்துள்ளது. இது ஒரு ஆச்சரியமான குறிப்பாக இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள…
Read More » -
Latest
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவுக்கு இந்தியா தயார்: 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ல் தேர்தல் தொடங்குகிறது
புது டெல்லி, மார்ச் 17 – ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்ப்பார்த்திருந்த அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்தியத் தேர்தல்…
Read More » -
Latest
இந்தியாவில் கைதான போதைப் பொருள் கடத்தல் மன்னனின் முதலாளி மலேசியரா?
கோலாலம்பூர், மார்ச் 12 – இந்திய போதைப் பொருள் கடத்தல் மன்னனின் முதலாளி அல்லது அவரது போஸ் தமிழ் திரையுலக பிரமுகர்களுடன் அணுக்கமான தொடர்புள்ள மலேசிய திரைப்பட…
Read More » -
Latest
சிலாங்கூரில் இந்திய சமூக தலைவர்கள் நியமனத்தில் மஇகாவுக்கு வாய்ப்பு – பாப்பாராய்டு
ஷா அலாம் , மார்ச் 11- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்கள் நியமனத்தில் மஇகா பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன்…
Read More » -
Latest
மலேசியா ஆஸ்திரேலியா போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புள்ள கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சிடேக் கைது
புதுடில்லி, மார்ச் 10 -தமிழ் நாட்டை தளமாகக் கொண்டு மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலுள்ள போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புள்ள போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர்…
Read More » -
Latest
காட்டு யானை தாக்க முயன்றதில் நூலிழையில் விவசாயி உயிர் தப்பினார்
பெங்ளூரு, மார்ச் 5 – கர்நாடக மாநிலத்தில் கேசக்குலி என்ற கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென காட்டு யானை ஒன்று உள்ளே புகுந்து அங்கு வேலை…
Read More » -
Latest
இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண் எழுவரால் கூட்டு கற்பழிப்பு ; இதுவரை நால்வர் கைது
புது டெல்லி, மார்ச் 4 – இந்தியாவிற்கு, தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ஸ்பெயின் பெண் ஒருவர், தாம் ஏழு ஆடவர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளார். உள்நாட்டு…
Read More »