SOP
-
Latest
SOP- யை மீறியது தொடர்பில் அனுவார் மூசா விசாரிக்கப்படுவார்; போலீஸ்
பெட்டாலிங் ஜெயா , பிப் 14 – SOP நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை மீறியதாக பெறப்பட்டிருக்கும் புகாரை அடுத்து, கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசாவை போலீஸ் விசாரிக்கும்.…
Read More » -
Latest
வாகனமோட்டும் மையங்களைத் திறப்பது உட்பட மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி
கோலாலம்பூர், பிப் 11 – SOP நிர்ணயிக்கப்பட்ட கடுமையான நடைமுறைகளுடன் நாளை தொடங்கி வாகனமோட்டும் பயிற்சி மையங்கள் , விமான பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.…
Read More » -
Latest
R&R ஓய்வெடுக்கும் பகுதிகளில் உணவருந்தும் பகுதிகள் திறக்கப்படும்
பெட்டாலிங் ஜெயா, பிப் 11 – பிளாஸ் (PLUS) மலேசியா நிறுவனம், நேற்று முன்தினம் தொடங்கி அதன் அனைத்து R&R ஓய்வெடுக்கும் பகுதிகளில் உள்ள உணவருந்தும் பகுதிகளைத்…
Read More » -
Latest
10கிமீ தூரத்திற்குள் உள்ள 15 பேர் இரவு விருந்தில் கலந்து கொள்ளலாம்
கோலாலம்பூர், பிப் 7- சீனர்களின் ‘Makan Besar’ எனப்படும், சீனப் புத்தாண்டு முதல் நாள் இரவில் உணவருந்தும் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15 நெருங்கிய குடும்ப…
Read More » -
Latest
SOP-யை மீறிய புதுமணத் தம்பதியினர்; 1000 வெள்ளி அபராதம்
லங்காவி, பிப்.6 – ஆசை ஆசையாய் pre-wedding அதாவது திருமணத்திற்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புதுமண தம்பதியினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த புதன்கிழமை நடமாட்ட…
Read More » -
Latest
சீனப் புத்தாண்டுக்கான SOP ; குறைகூறல்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன
கோலாலம்பூர், பிப் 5 – சீனப் புத்தாண்டை முன்னிட்டு வரையப்பட்டிருக்கும் SOP நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்பில், அந்த சமூகத்தினர் வெளிப்படுத்தியிருக்கும் ஆட்சேபங்களையும் , கருத்துகளையும், தேசிய ஒருமைப்பாட்டு…
Read More » -
Latest
ஜவுளி கடைகள் செயல்படுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் -KLSICCI தலைவர் ராமநாதன்
கோலாலம்பூர்,பிப் 5 – S0P யின் அனுமதியோடு நாட்டிலுள்ள ஜவுளி கடைகளை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக சம்மேனத்…
Read More » -
Latest
ஆலயங்களில் இரு வேளை பூஜைகளிலும் 30 பேர் பங்கேற்க அனுமதி வழங்குவீர் டான்ஸ்ரீ நடராஜா கோரிக்கை
கோலாலம்பூர், பிப் 4- தற்போதைய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் ஆலயங்களில் காலை மற்றும் மாலையில் நடைபெறும் இரு வேளை பூஜைகளில் குறைந்தபட்சம் 30 பக்தர்கள் பங்கேற்பதற்கு அரசாங்கம்…
Read More »