Latestமலேசியா

பேரரசரும் பேரரசியாரும் மலேசிய கிறிஸ்துவர்களுக்கு மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தும் கொண்டனர்

கோலாலம்பூர்,  டிச 24-   மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார்  துங்கு அசிசா அமினா  மைமூனாவும் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடவிருக்கும்  மலேசியாவில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு தங்களது ‘Merry Chrismas’ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மலேசியாவில் உள்ள அனைத்து கிறிஸ்துவர்களுக்கும் இந்த பெருநாள் அமைதி,  சுபிட்சம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் என  பேரரசர் தம்பதியர் தங்களது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!