Latestமலேசியா

இபிஎப்-பின் 2-வது கணக்கு வங்கியில் உத்தரவாதமாக வைக்கப்படும்

கோலாலம்பூர், மார்ச் 10 – தனிநபர் கடனைப் பெற இபிஎப்–பின் இரண்டாவது கணக்கில் உள்ள சேமநிதியை வங்கியிடம் உத்தரவாதமாக வைக்கும் வழிமுறைகளை , அந்த வாரியம் கண்டறிந்து வருகிறது.
அவசர ரொக்க உதவி தேவைப்படுபவர்களுக்கு, அத்தகைய சலுகையை வழங்கும்படி , பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் செய்திருந்த அறிவிப்பை தமது தரப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதாக, இபிஎப் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த திட்டத்தை செயல்படுத்தும் வழிவகைகளை அவ்வாரியம் ஆராய்ந்து வருவதாகவும் அதன் தொடர்பான மேல் விபரங்கள் பொதுமக்களுக்கு விரைவில் அறிவிக்கப்படுமெனவும் இபிஎப் குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!