Latestமலேசியா

எந்வொரு இடைத் தேர்தலை சந்திக்கவும் பேரா அம்னோ தயார்

ஈப்போ. ஏப் 3 – பெர்சத்துவின் கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யப்படுவதன் மூலம் எந்தவொரு இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தியம் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயாராய் இருப்பதாக பேரா மந்திரிபெசார் டத்தோஸ்ரீ Saarani Mohamad தெரிவித்திருக்கிறார். எந்தவொரு இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை சந்திப்பதற்கு தமது கட்சி எப்போதும் தயாராய் இருப்பதாக அவர் கூறினார். இடைத் தேர்தல் நடைபெறாவிட்டாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்கும் நாங்கள் தயாராய் இருக்கிறோம் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Saarani Mohamad கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!