Latestமலேசியா

காதுக்குள் குரல் கேட்ட ஆசிரியை பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்தார்

குவந்தான், மார்ச் 19 – நான்கு நாட்களாக காதுக்குள் மெல்லிய குரல் ஒன்று கேட்டு வந்ததாகக் கூறிய ஆசிரியை ஒருவர், பள்ளிக்கூடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து காயமடைந்தார்.

அந்த சம்பவம் , கடந்த வெள்ளிக்கிழமை பகாங், குவந்தானில் உள்ள தேசியப் பள்ளிக்கூடம் ஒன்றில் நிகழ்ந்த வேளை, 28 வயதான அந்த ஆசிரியைக்கு , முகத்திலும், கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன.

அப்பள்ளிக்கூடத்தில் பாலர் பள்ளி மாணவர்களுக்கு போதித்து வந்த அந்த ஆசிரியை Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!