Latestமலேசியா

கோலாலம்பூர், புத்ராஜெயாவில் அதிகமானோர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 8 – வாழ்க்கை செலவீன உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால், மனஇறுக்கத்தால் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலமாக கூட்டரசு பிரதேசம் விளங்குகிறது.

2022 – இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், பெற்றோர் கொடுக்கும் மன அழுத்தத்தாலும், நண்பர்களுடனான உறவில் ஏற்பட்ட பிரச்சனையாலும், மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக , மக்கள் காரணங்களாக முன் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் Dr. Zaliha Mustafa தெரிவித்தார்.

அத்துடன் கூட்டரசு பிரதேசத்தில் அதிகமானோர் குறைந்த வருவாய் பெறும் B40 பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், அதிகமான நகர்புற ஏழைகளும் அப்பகுதியில் வசிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!