கோலாலம்பூர், பிப் 14 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,315 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். நேற்று தொற்றுக்கு உள்ளான 21,072 பேரை ஒப்பிடுகையில் இன்று தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகும். கோவிட் தொற்று நாட்டில் பரவத் தொடங்கியது முதல் இதுவரை மொத்தம் 30 லட்சத்து 61,550 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago