கோலாலம்பூர், பிப் 2 – நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாளவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 5,736 ஆக உயர்ந்தது. இதன்வழி இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 82,060 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்3 hours ago