புதுடில்லி, நவ 8 – ஆதித்யா விண்கலம் , சூரியனில் இருந்து வெளிவரும் உயர் ஆற்றலைக் கொண்ட எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல் முறையாக ஆதித்யா விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. கிராப் வடிவிலான இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.வி .சி 57 ராக்கேட் மூலம் ஆதித்யா விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.