
கோத்தா கினாபாலு, ஜன 28 – சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10, 312 ஆக அதிகரித்திருக்கிறது.
Kota Marudu, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அம்மாவட்டத்தில் அதிகமாக 7, 358 பேர் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
Pitas-சில் 2,160 பேரும், Paitan – னில் 664 பேரும் அந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டிருப்பதாக, சபா பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.