Latestமலேசியா

தாப்பாவில் நீர் பெருக்கினால் ஆற்றில் அடித்துச் சென்ற இரு சிறார்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன

தாப்பா, பிப் 8 – உல்லாசப் பொழுதை கழிக்கச் சென்றபோது தாப்பாவில் பிடோர், கம்போங் போவுக்கு அருகே சுங்கை கெஞ்சூர் ஆற்று நீர் பெருக்கினால் மூழ்கி மாண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்களின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டது. 7 வயது ஹன்னா மிகைலா அசாம் மற்றும் 2 வயது ஹனும் மரிசா ஆகிய இரு சிறார்களின் உடல்கள் காலை 9 மணிக்கும், 9.10க்கும் மீட்கப்பட்டதாக பேரா தீயணைப்புத் துறையின் இயக்குனர் சயானி சைடோன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!