Latestஉலகம்

சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்த வேளை ; நால்வர் படுகாயம்

பாக்கிஸ்தான், இஸ்லாமபாட்டில், கூண்டிலிருந்து தப்பிய சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் வேளை ; நால்வர் படுகாயமடைந்தனர்.

சுமார் ஆறு மணி நேரத்திற்கு நகர சாலைகளில் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்திய அந்த சிறுத்தை, இறுதியில் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது.

செல்வந்தர் ஒருவரின் வளர்ப்பு பிராணியான அந்த சிறுத்தை கூண்டிலிருந்து தப்பி நகரில் நுழைந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!