Latestமலேசியா

கிளந்தானில் வெள்ள நடவடிக்கை மையங்களில் 20 பேருக்கு கோவிட் -19 தொற்று

ஜெலி, டிச 31 – கிளந்தானில் வெள்ள நடவடிக்கை மையங்களில் 20 பேருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 22 ஆம் தேதி முதல் நேற்றிரவுவரை கிளந்தானில் 15 பேரும் , திரெங்கானுவில் ஜவரும் கோவிட் -19 தொற்றின் பாதிப்புக்கு உள்ளானதாக சுகாதார அமைச்சர்சுல்கிப்லி அகமட் தெரிவித்திருக்கிறார். கோவிட் -19 தொற்றுக்கு உள்ளான அனைவரும் சீராக இருப்பதாகவும் 17 பேர் இரண்டாம் நிலை கோவிட்டிற்கும் , மூன்றாம் நிலை கோவிட்டிற்கு இருவரும் மூன்றாம் நிலை கோவிட்டிற்கு ஒருவரும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!