Latestஉலகம்

துன்பத்திலும் துன்பம்; இறுதிச் சடங்கு நடைப்பெற்றுக் கொண்டிருந்த வீட்டை மோதிய டிராக், 5 பேர் பலி

அங்காரா, செப் 10 – துர்கியே அங்காராவில், இறுதிச் சடங்கு நடைப்பெற்றுக் கொண்டிருந்த ஒரு வீட்டை கட்டுப்பாட்டை இழந்த டிராக் வண்டி ஒன்று மோதியதில் அங்கு கூடியிருந்தவர்களில் 5 பேர் பலியாகினர்.

மேலும் 25 பேர் காயடைந்தனர். அங்காராவில் காராமன்மாராஸ் எனும் இடத்தில் இச்சம்பவர் நேற்று நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து கருத்துரைத்துள்ள வலைத்தளவாசிகள், இதுதான் துன்பத்திலும் துன்பம் என்பதற்கான நிஜ அர்த்தமா எனக் கேட்டு பதிவிட்டுள்ளனர்.

இவ்விபத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!