Latestஉலகம்

தேவாலயத்தில் தாக்குதல் ; எழுவர் கொல்லப்பட்டனர்

ஹம்பர்க், மார்ச் 8 – ஜெர்மனியில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிக் சூடு தாக்குதலில் எழுவர் கொல்லப்பட்டனர். ஜெர்மனின் வடக்கே Humberg நகரிலுள்ள Jehovah’s Witness தேவாலயத்தில் நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் எண்மர் காயம் அடைந்தனர். மலேசிய நேரப்படி அதிகாலை 2 மணியளவில் அந்த தாக்குதலை நடத்திய சந்தேகப் பேர்வழி அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாககே அது குறித்து அடையாளம் தெரியாத ஆடவன் ஒருவன் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!