Latestமலேசியா

பழமையாகிவிட்ட கடற்படை கப்பல்கலை புதுப்பீர் – சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

ஷா அலாம், ஜன 10 – நாட்டின் பாதுகாப்பு வசதிகள் குறிப்பாக அரச மலேசிய கடற்படையின் கப்பல்கள் மிகவும் பழமையாகிவிட்டதால்  அவற்றை மாற்ற வேண்டிய அவசியம்  இருப்பதாக   சிலாங்கூர் சுல்தான் Sharafuddin  வலியுறுத்தியுளளார். கடற்படையின்   கேப்டனுமான  சுல்தான்  அரச மலேசிய கடற்படையின் தளபதி   Reza Sany யை சந்தித்தபோது இதனை தெரிவித்தார். நாட்டின்  கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு  கடற்படை எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டுமென    சிலாங்கூர் அரச  அலுவக  முகநூலில்  சுல்தான்  Sharafuddin  பதிவிட்டுள்ளார். பதவி ஓய்வு பெறவிருக்கும்  Reza Sany ,  இன்று  Shah Alam  , Istana Bukit kayangan  – னில்   சுல்தானை சந்தித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!