Latestமலேசியா

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநராக அயோப் கான் நியமனம்

கோலாலம்பூர், மார்ச் 29 – அயோப் கான் மைடின் பிச்சய் ( Ayob Khan Mydin Pitchay ) புக்கிட் அமானின் CID -குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம், ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக , போலீஸ் படையின் செயலாளர் Noorsiah Saaduddin தெரிவித்தார் .

அயோப் கான் தற்போது, புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவின் இயக்குநராக உள்ளார். இதற்கு முன்பு அவர், ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!