Latestமலேசியா

பெர்சத்துவின் கணக்கை 2 வாரங்களுக்கு மேலாக எம்.ஆ.சி.சி முடக்கியது

கோலாலம்பூர், பிப் 1 – பெர்சத்து கட்சியின் கணக்கை 2 வாரங்களுக்கு மேலாக எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியுள்ளது. இதனை எம்.ஏ.சி.சியின் ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பில் எம்.ஏ.சி.சியின் விசாரணை தொடர்வதோடு விசாரணைக்கு உதவியாக சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!