Latestமலேசியா

மலாய்க்காரர்களுக்கான பிரகடனம் தொடர்பில் டாக்டர் மகாதீரிடம் புக்கிட் அமான் விசாரணை

கோலாலம்பூர், ஜூன் 2 – மலாய்க்காரர்களுக்கான பிரகடனம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக வழக்கறிஞர் Rafique Rashid Ali தெரிவித்தார். இன்று நண்பகல் மணி 12.30 அளவில் லங்காவியின் முன்னாள் எம்.பியுமான மகாதீர் புக்கிட் அமானில் வாக்குமூலம் தெரிவித்தார். . அப்போது அவருடன் தாமும் சென்றதாக Rafique கூறினார். நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினால் அதனை எதிர்நோக்குவதற்கு தாம் தயாராய் இருப்பதோடு நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரிவிப்பேன் என்றும் மகாதீர் போலீசிடம் கூறியதாக Rafique தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!