தங்காக், பிப் 11- மார்ச் 1 ஆம் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob தெரிவித்தார். இதற்கு முன் மார்ச் 1 ஆம் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்பட வேண்டும் என தேசிய மீட்சி மன்றம் கூறியிருந்தாலும் அது ஒரு பரிந்துரைதான். அரசாங்கம் அந்த பரிந்துரை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளதோடு சுகாதார அமைச்சும் இதற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என பிரதமர் விவரித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்1 hour ago