கோலாலம்பூர், நவ 3 -மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு தொடர்ந்து நான்காவது முறையாக ஜோகூர் தாருல் தாசிம் (Johor Darul Ta’zim) அணி தகுதி பெற்றுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 12 -2 என்ற கோல் கணக்கில் பேராவை வீழ்த்தி JDT அணி இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றுள்ளது. முதல் கட்ட ஆட்டத்தில் 4 -1 என்ற கோல் கணக்கில் பேராவை வீழ்த்திய JDT நேற்றிரவுஜொகூர் பாரு சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியம் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது கட்ட அரையிறுதி ஆட்டத்தில் 8-1 என்ற கோல் கணக்கில் எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட மிகவும் எளிதாக பேராவை வென்றது.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
33 mins ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
37 mins ago