ஜோர்ஜ் டவுன் , டிச 15 – பூட்டப்பட்டிருந்த அடுக்குமாடி வீட்டிற்குள் வயதான ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டுக்காரர்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து லும்பா குடா அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு பாயா தெருபோங் தீயணைப்பு நிலைத்தின் வீரர்கள் சென்றதைத் தொடர்ந்து அவ்வீட்டின் கதவை உடைப்பதற்கு உதவும்படி தீயணைப்பு துறையிரை போலீசார் கேட்டுக்கொண்டனர்.
கதவை திறந்தபோது 73 வயதான ஆடவர் ஒருவர் அங்கு இறந்து கிடந்ததாக தீயணைப்பு படையின் நடவடிக்கை அதிகாரி ஷாரி மன்சர் தெரிவித்தார்.