கோலாலம்பூர், பிப் 15 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,133 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 146 பேர் மட்டுமே மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான 3, 4 மற்றும் 5 ஆவது நிலையிலான தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதன்வழி கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 30 லட்சத்து 83,683 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago