Latestமலேசியா

Auto lock-கால் இரு பிள்ளைகள் காருக்குள் 30 நிமிடங்கள் சிக்கிக் கொண்டனர்

கோலாலம்பூர், மார்ச் 17 – சொந்தமாக பூட்டிக் கொள்ளும் ‘auto lock’ காரணமாக , காரொன்றுக்குள் அரை மணி நேரம் சிக்கிக் கொண்ட 2 பிள்ளைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அந்த சம்பம் Subang Jaya, Putra Heights, Persiaran Putra Indah பகுதியில் நிகழ்ந்த வேளை , காருக்குள் சிக்கிக் கொண்ட குழந்தைகளின் வயது 4 மற்றும் 16 மாதங்கள் என சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு துறையின் இயக்குநர் Morni Mamat தெரிவித்தார்.

அவசர அழைப்பு கிடைத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாற்று சாவியைப் பயன்படுத்தி பிள்ளைகளைக் காப்பாற்றியதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!