Latestமலேசியா

Sukuk உடன்பாட்டில் RM 596 மில்லியன் முறைகேடு ; நால்வர் கைது

கோலாலம்பூர், மார்ச் 16 -Sukuk   நிதி பத்திர உடன்பாட்டில் 596 மில்யின் ரிங்கிட் முறைகேடு தொடர்பில்  நான்கு ஆடவர்களை    MACC  எனப்படும்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்திருக்கிறது.

அந்த திட்டத்தின் பதிவு , அற்கான வெளிநாட்டு தொழிலாளர்களை தேர்வு செய்தது மற்றும்  அது தொடர்பாக  அமைச்சின்  தரவு ஆகியவற்றில் நேரடியாக ஈடுபட்டதன்  தொடர்பில் அவர்கள்   கைது செய்யப்பட்டனர்.

40 மற்றும் 55 வயதுடைய அந்த நால்வரில் மூவர் நாளை வரை  தடுத்துவைக்கப்பட்டுள்ள வேளையில் மற்றொரு நபர்   ஜாமினில்  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கத்திய  நாடுகளின்  உத்தரவாத  நிதி பத்திரம்  போன்று   Shariah   சட்டத்தின் கீழ் இஸ்லாமிய நிதி பத்திரத்தை   Sukuk  வெளியிட்டு வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!