Chandrayaan-3
-
Latest
லேண்டர் – ரோவருடன் தொடர்பு கொள்தில் தொடர்ந்து முட்டுக் கட்டை
புது டெல்லி, செப் 22 – நிலவில் மீண்டும் சூரிய ஒளிபட்ட போதிலும் விக்ரம் லேண்டர் செயல்படவில்லை. இதனால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் தொடர்பு…
Read More » -
Latest
நிலவின் தென் துருவ ஆய்வுப் பணிகளை ரோவர் நிறைவு செய்தது -இஸ்ரோ அறிவிப்பு
புதுடில்லி, செப் 3 – நிலவின் தென் பகுதியில் ஆய்வுப் பணிகளை Pragyan Rover நிறைவு செய்துள்ளதாக ISRO அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 23 ஆம்தேதி…
Read More » -
Latest
லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்குப் பிறகு நிலவின் தரையை தொட்டது பிராக்யான் ரோவர்
புதுடில்லி, ஆக 24 – நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற சாதனையைப் படைத்த இந்தியாவுக்கு அமெரிக்க, ரஷ்யா உட்பட உலக நாடுகள் இந்தியாவை தொடரந்து…
Read More » -
Latest
நிலவில் இன்று தரையிரங்குகிறது இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம்
இந்தியா, ஆகஸ்ட் 23 – நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சாதனத்தை இன்று வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள்…
Read More » -
Latest
சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வுக்காக உலக மக்கள் காத்திருக்கின்றனர்
புதுடில்லி, ஆக 22 – சந்திரயான் -3 விண்கலம் நாளை புதன்கிழமை 23 ஆம்தேதி இந்திய நேரப்படி மாலை மணி 6,04 அளவில் நிலவில் தரையிறங்கும் என…
Read More » -
Latest
நிலவின் மேற்பரப்பு படங்களை அனுப்பிய விக்ரம் லேண்டர்
ஆக 21 – இந்தியாவின் சந்திராயன்-3 இன்னும் இரண்டு நாளில் நிலவில் தரையிறங்கவிருக்கும் நிலையில் அதனுடைய விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.…
Read More » -
Latest
சந்திராயன்-3; நிலவில் தரையிறங்க வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
ஆக 19 – இந்தியாவின் விண்வெளி லட்சியமான சந்திராயன் – 3 விண்களம், அதன் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ஜூலை 14-ஆம் தேதி பாய்ச்சப்பட்டு நிலவின் தென்…
Read More » -
Latest
சந்திராயன் -3 பதிவுச் செய்த ; நிலவின் மேற்பரப்பை காட்டும் படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ
நிலவின் மேற்பரப்பை காட்டும் படங்களை வெளியிட்டுள்ளது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. கடந்த சனிக்கிழமை, நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்த சந்திராயன்-3 விண்கலன், அந்த படங்களை…
Read More »