conflict
-
மலேசியா
மத்திய கிழக்கு போரால் நீர் விநியோகத்தில் அபாயம் – SPAN எச்சரிக்கை
கோலாலாம்பூர், மார்ச்-18-மத்தியக் கிழக்கு போரின் தாக்கத்தால் எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என, SPAN எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் எச்சரித்துள்ளது. தற்போது எந்த…
Read More » -
Latest
“ஈரான் போரில் வெற்றி” ஆனால் வேலை முடியும் வரை தொடருவோம் என ட்ரம்ப் பிரகடனம்; சண்டை தொடரும் என தெஹ்ரான் எச்சரிக்கை
கென்டக்கி, மார்ச்-12-அமெரிக்கா ஏற்கனவே ஈரான் போரில் வெற்றிப் பெற்று விட்டதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், “வேலை முடியும் வரை” அமெரிக்கப் படைகள் அங்கு தொடரும்…
Read More » -
Latest
ஈரானின் இரகசிய நிலத்தடி அணு நிலையத்தைத் தாக்கிய இஸ்ரேல்
தெஹ்ரான், மார்ச்-4-ஈரானில் உள்ள ஓர் இரகசிய நிலத்தடி அணு நிலையத்தை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்து, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இரகசியமாக இயங்கி வந்ததாகக்…
Read More » -
Latest
“இனிமேல் தான் பெரியத் தாக்குதலே வரும்” — இஸ்ரேல்–ஈரான் போரில் ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச்-3-“The big one is coming soon” — அதாவது “பெரியத் தாக்குதலே இனிமேல் தான் வரும்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை…
Read More » -
Latest
‘சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்கள்; மோதலை உண்டாக்குவது இஸ்லாத்தின் பாணி அல்ல; சிலாங்கூர் ஆஞ்சிக் குழு உறுப்பினர்
ஷா ஆலாம், பிப்ரவரி-3-மற்றவர் நிலத்தில் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்டதாக் கூறப்படும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் மோதல் வழியில் தீர்க்கப்படக்கூடாது. மாறாக, நல்லிணக்கத்தோடும் விவேகமாகவும் அது…
Read More » -
Latest
தாய்லாந்து கம்போடியா மோதல்; மலேசியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு இடையிலான எல்லைத் தகராறு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, மலேசியா புதிய பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
எல்லை மோதலைத் தீர்க்கும் அமைதிப் பேச்சுவார்த்தை; தாய்லாந்து – கம்போடியா அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அன்வாருடன் சந்திப்பு
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை சண்டையை நிறுத்தும் விதமாக தாய்லாந்து – கம்போடிய அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா…
Read More » -
Latest
ஈரானில் பாதுகாப்பு நெருக்கடி மோசமாவதால், அங்கிருந்து உடனடியாக வெளியேற மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஜூன்-18 – இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில்…
Read More » -
Latest
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள்; அன்வாருக்கு அரசாங்க ஆதரவு MP கோரிக்கை
கோலாலம்பூர் – ஜூன்-8 – இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் தலையிடாமல் மலேசியா ஒதுங்கியிருப்பதே நல்லது. மாறாக, இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பில் கவனம் செலுத்துவதே…
Read More » -
Latest
தெற்காசிய நெருக்கடி; இந்தியா & பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாமென மலேசியர்களுக்கு அறிவுறுத்து
புத்ராஜெயா, மே-8 – 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளதால், அவ்விரு அணுவாயுத நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மலேசியர்களுக்கு…
Read More »