family
-
Latest
வட்டிக்குப் பணம் வாங்கிய ஆடவர் இறந்து விட்டார்; குடும்பத்தைத் தொந்தரவு செய்யும் வட்டி முதலை கும்பல்
கோலாலம்பூர், ஜனவரி-22,வட்டி முதலைகளிடம் கடன் வாங்கிய ஆடவர் மரணமடைந்த பிறகு, அவரின் குடும்பத்தை அக்கும்பல் விடாமல் துன்புறுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த வட்டி முதலையிடம் தினசரி…
Read More » -
மலேசியா
பெக்கானில் கோர விபத்து; 4 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
பெக்கான், ஜனவரி-12, பஹாங், பெக்கான், ஜாலான் குவாந்தான் – ரொம்பின் சாலையின் 65-வது கிலோ மீட்டரில் நேற்றிரவு மழையின் போது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
Read More » -
Latest
குடும்பத்தை கவனியுங்கள், நேரத்தை வீணாக்காதீர்; இரசிகர்களுக்கு அஜீத் அறிவுரை
துபாய், ஜனவரி-12, “எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், குடும்பத்தை கவனியுங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள்” என பிரபல நடிகர் அஜீத் குமார் தனது இரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். துபாய் கார்…
Read More » -
Latest
அல்தான்துயா கொலையில் உயரதிகாரிகளுக்குத் தொடர்பா? விசாரிக்க வேண்டுமென குடும்பம் கோரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-4, மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொன்று சடலத்தை சிதைத்து விடுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென, அப்பெண்ணின்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் சாலை விபத்தில் இறந்த மலேசியரின் தொலைந்துபோன கைப்பேசியைத் தேடும் குடும்ப உறுப்பினர்கள்
கிளந்தான், நவம்பர் 8 – சிங்கப்பூரில் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த மலேசியர் ஒருவரின் கைப்பேசியைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அவரது குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்து,…
Read More » -
மலேசியா
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வினோசினியின் குடும்பம் மத்தியஸ்த முயற்சியை நிராகரித்தது; வழக்கைத் தொடர முடிவு
அலோர் ஸ்டார், அக்டோபர்-29, UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக்கழகத் தங்கும் விடுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவி எஸ். வினோசினியின் குடும்பம், மத்தியஸ்த முயற்சிகளை நிராகரித்துள்ளது.…
Read More » -
Latest
உத்தரப்பிரதேசத்தில் இளம் பெண்ணின் தலையில் மறந்து ஊசியைத் தைத்த மருத்துவர்; பொங்கி எழுந்த குடும்பம்
லக்னோவ், அக்டோபர்-1, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணின் தலையில் அறுவை சிகிச்சைக்கான ஊசி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
பினாங்கில் கார் மீது மரம் விழுந்து மரணமடைந்த 2 சீன சுற்றுப்பயணிகளின் குடும்பத்துக்கு 10,000 ரிங்கிட் நன்கொடை
ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-28, பினாங்கில் செப்டம்பர் 18-ஆம் தேதி கனமழையின் போது மரமும் காங்கிரீட் சுவரும் விழுந்ததில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இருவரது குடும்பத்துக்கு, தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
மலேசியா
ஓர் உயிரின் மதிப்பு RM30,000 ரிங்கிட்டா?; விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியில் திருப்தி இல்லை – டத்தோ ஸ்ரீ எம். சரவணன்
கோலாலம்பூர், செப்டம்பர் 9 – நாட்டையே உலுக்கியே மஜிஸ்ட் இந்தியா நில அமிழ்வு சம்பவத்தில் சிக்குண்டு காணாமல் போன விஜயலட்சுமி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியில் திருப்தி…
Read More » -
Latest
விஜயலட்சுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு? புதன்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும்
கோலாலம்பூர், செப்டம்பர் -2, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கியதில் பள்ளத்தில் விழுந்து காணாமல் போன இந்தியச் சுற்றுப் பயணியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குது குறித்து, அரசாங்கம்…
Read More »