family
-
Latest
ஜித்ராவில் துயரச் சம்பவம்; சனிக்கிழமை முதல் காணாமல் போன குடும்பம், ஆற்றில் மூழ்கிய காரில் பிணமாக கண்டெடுப்பு
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக்…
Read More » -
Latest
சிரம்பானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டினுள்ளிருந்து…
Read More » -
Latest
இந்தோனேசியா, மீட்பு முயற்சியில் தாமதம்; அதிருப்தியில் மலையேறும் ஆடவரின் குடும்பம்
ஜகார்த்தா, ஜூன் 27- கடந்த சனிக்கிழமை, இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலையான மவுண்ட் ரிஞ்சானியில், மலையேறும் நடவடிக்கையை மேற்கொண்டபோது, பிரேசிலிய ஆடவர் விழுந்து இறந்த நிலையில், அவரை…
Read More » -
Latest
அஹமதாபாத் விமான விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேல் பலி; நொடிப்பொழுதில் சுக்குநூறான கனவு
அஹமதாபாத் – ஜூன்-13 – இந்தியா, அஹமதாபாத் விமான விபத்தில் ஒருவரைத் தவிர மற்ற அனைத்து 241 பேரும் பலியாகியுள்ள நிலையில், அவர்களின் கதைகள் ஒவ்வொன்றாக வெளியாகி…
Read More » -
Latest
காணாமல் போன முத்துகுமரனும் மகனும் கண்டுபிடிப்பு; தகவல் வழங்கிய யுகேஸ்வரனுக்கு குடும்பத்தார் நன்றி
ஸ்தாபாக் – ஜூன் 8 – ஸ்தாபாக் – ஆயேர் பானாஸ், ஜாலான் கெந்திங் கிளாங், PV 21 என்ற அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஜூன்…
Read More » -
Latest
துன் டாய்ம் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை மீண்டும் சீல் வைத்த MACC
கோலாலாம்பூர், ஜூன்-5 – தலைநகரில் துன் டாய்ம் சைனுடின் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீண்டும் சீல் வைத்துள்ளது.…
Read More » -
Latest
இந்தியாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் குடும்பத்தோடு தற்கொலை
ஜம்ஷட்பூர், மே-25 – இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஓர் ஆடவர் தனது மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு…
Read More » -
Latest
உயர் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பில் துன் டாய்ம் & குடும்பத்தார் மீது 8 புதிய விசாரணை அறிக்கைகள் திறப்பு
புத்ராஜெயா, மே-23 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் குடும்பத்தார் மற்றும் ஒரு உறவினருக்கெதிராக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, 8…
Read More » -
Latest
சொந்த குடும்பத்தில் ஆயுதமேந்தி கொள்ளையிட திட்டம்; இல்லத்தரசி உட்பட 5 ஆண் நண்பர்கள் கைது!
பெக்கான் – மே 21- கடந்த மார்ச் மாதம், பெக்கான் ஃபெல்டா சினி திமூரில் (Felda Chini Timur), தனது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பதற்கு ஆட்களைத் தயார்…
Read More » -
Latest
டயாலிசிஸ் நோயாளியின் குடும்பம் வங்கியின் முன் மறியல்; வீட்டை ஏலம் விடும் முடிவிலிருந்து பின்வாங்கிய வங்கி
சுங்கை சிப்புட், மே-14 – பேராக், சுங்கை சிப்புட்டில் வீடு ஏலத்திற்கு விடப்படவிருந்த குடும்பம், வங்கியின் முன் இன்று மறியல் நடத்தியதால், வேறுவழியின்றி AmBank வங்கி அம்முடிவிலிருந்து…
Read More »