family
-
Latest
சமூகக் கண்ணோட்டம் உடைப்பு; உத்தர பிரதேசத்தில் மகளின் விவாகரத்தை ஆடிப்பாடி கொண்டாடியக் குடும்பம்
லக்னோவ், ஏப்ரல்-7-இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் தங்களின் மகளின் விவாகரத்தைக் கொண்டாடிய விதம் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மகள் பிரணிதா வாசிஸ்தா, 7 ஆண்டுகள்…
Read More » -
Latest
செகாமாட் கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்த துணையமைச்சர் யுனேஸ்வரன்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட்டில் அண்மையில் நிகழ்ந்த கோர விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பத்தை, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சருமான ஆர்.…
Read More » -
Latest
கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்
ஷா ஆலம், ஏப்ரல்-3-கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹபீஸ் ஓமரின் (33) குடும்பத்தார், சமூகப் பாதுகாப்பு அமைப்பான…
Read More » -
Latest
கிள்ளானில் மதுபோதையில் மரண விபத்து; RM1 மில்லியன் இழப்பீடு கோரும் அமிருல் ஹஃபிஸ் குடும்பம்
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், மது அருந்தி, போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடமிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கவிருக்கிறது. ஒரு…
Read More » -
Latest
விஜயின் சொத்து மதிப்பு 400 கோடி ரூபாய்க்கும் மேல்… பெற்றோர் உட்பட குடும்பமே தன்னிடம் கடன் வாங்கியதாவும் அறிவிப்பு
சென்னை, மார்ச்-31-தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூரில் போட்டியிடும் TVK எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சத்தியப்பிரமாணத்தில், 400 கோடி…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
ஜாமீனில் வரவிருந்த 41 வயது நபர் காஜாங் சிறையில் திடீர் மரணம்; குடும்பத்தார் அதிர்ச்சி
காப்பார், மார்ச்-23-கடந்த வாரம் காப்பார், மேருவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 41 வயது இந்திய ஆடவர்,காஜாங் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமந்துள்ளார். இது குடும்பத்தாரிடையே பெரும் அதிர்ச்சியை…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா? குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. Cikgu…
Read More » -
Latest
அவசர வேளையில் சாலை எச்சரிக்கை விளக்கை கடந்து செல்ல குடும்பத்திற்கு உதவிய P- ஹைய்லிங் ஓட்டுநருக்கு பாராட்டு
கோலாலம்பூர், மார்ச் 12-மருத்துவ அவசரநிலையை எதிர்கொண்டதாக நம்பப்பட்ட ஒரு குடும்பத்திற்கு போக்குவரத்து நெரிசலைக் கடந்து செல்லவும், சிவப்பு விளக்கைக் கடக்கவும் உதவியதற்காக ஒரு P-ஹெய்லிங் ஓட்டுநர் நெட்டிசன்களின்…
Read More » -
Latest
வீட்டில் கார்களுக்குத் தீ வைப்பு; செக்கு சந்திரா குடும்பத்தாரின் பயங்கர தருணங்கள்
செர்டாங், மார்ச்-10-“நானும் குழந்தைகளும் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தோம்; அப்போது திடீரென வீட்டுக்கு வெளியே கார்கள் தீப்பற்றி எரிந்தன; பயத்தில் அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டோம்” சிலாங்கூர், தாமான் கின்றாராவில்…
Read More »