family
-
Latest
KLIA-வில் ஓராண்டு தங்கியிருந்த பெண்மணியின் குடும்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை –போலிஸ்
புத்ராஜெயா, டிசம்பர் 26- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 1-ல் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்ததாக கூறப்படும் உள்ளூர் பெண்மணியின் குடும்பத்தினரை இதுவரை கண்டறிய…
Read More » -
Latest
பாதிரியார் ரேய்மண்டு கோ குடும்பத்துக்கு RM3.7 மில்லியன் வழங்குமாறு அரசாங்கம் & போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர்-6, கிறிஸ்தவ ஃபாதிரியார் ரேய்மண்ட் கோ (Raymond Koh) கடத்தல் வழக்கில், மலேசிய அரசாங்கமும், போலீஸும் RM37 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
Latest
பிறந்தவுடன் மாற்றப்பட்டார்: ஜப்பானிய லாரி டிரைவர் 60 ஆண்டுகள் கழித்து கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசு ஆன கதை
தோக்யோ, அக்டோபர்-28, ஜப்பானில், வறுமையில் வளர்ந்த 60 வயது லாரி டிரைவர் ஒருவர், பிறந்தபோதே மாற்றப்பட்டவர் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியதால், அவரின் வாழ்க்கையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
Read More » -
Latest
தொடரும் குடும்ப பாரம்பரியம்; 25-ஆவது ஆண்டாக வீட்டில் நவராத்திரி விழா கொண்டாடிய ஷாந்தி ராமாராவ் குடும்பம்
ஷா ஆலாம், அக்டோபர்-5, இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, இந்தியா மற்றும் இந்துக்கள் வாழும் மற்ற நாடுகளைப் போலவே மலேசியாவிலும் காலங்காலமாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது;…
Read More » -
Latest
சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன் அமாரின் இருதயம் 14 நிமிடம் செயல் இழந்தது
கோத்தா பாரு, செப் -30, சுத்தியலால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த ஏழு வயது சிறுவன் முகமட் அமார் முகமட் பட்ருல் ஆறு நாட்களாக மருத்துவமனையின்…
Read More » -
Latest
திடீர் திருப்பம்: தட்சிணாமூர்த்திக்கு இன்று பிற்பகலே சிங்கப்பூரில் தூக்கு; 3 மணிக்கு உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் தெரிவிப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-25, சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்காக இன்று காலை தூக்கிலிடப்படவிருந்து, பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்ட 39 வயது மலேசியர் கே. தட்சிணாமூர்த்திக்கு, இன்று பிற்பகலில்…
Read More » -
Latest
யாருக்கு யார் பணம் கொடுத்தது? தேர்தல் நிதி தொடர்பில் வீதிக்கு வந்த பெரிக்காத்தான் ‘குடும்பச் சண்டை’
கோலாலம்பூர், செப்டம்பர்-18, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளிடையே 15-ஆவது பொதுத் தேர்தல் நிதி குறித்து வெளிப்படையாகவே சர்ச்சை வெடித்துள்ளது எதிர்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பைப்பும் ஏற்படுத்தியுள்ளது. கடந்தப்…
Read More » -
Latest
ஜே.சூசைமாணிக்கத்தின் மரணம் குறித்த விசாரணை எங்கே? போலீசிடம் குடும்பத்தார் கேள்வி
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-11 – TLDM எனப்படும் அரச மலேசியக் கடற்படையின் கேடட் அதிகாரி ஜே. சூசைமாணிக்கத்தின் மரணம் குறித்த போலீஸ் நிலைப்பாடு என்ன என, அவரின் குடும்பத்தார்…
Read More » -
Latest
போலீஸ் லாக்கப்பில் இறந்த ஜெஸ்துஸ் கேவின் மரணத்திற்கு நீதி தேவை: குடும்பத்தார் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-18- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் Bentong போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது Jestus Kevin மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரின் குடும்பத்தார் நீதி கேட்கின்றனர்.…
Read More » -
மலேசியா
செகாமாட்டில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம்; நீதி கேட்கும் குடும்பத்தினர்
செகாமட், ஆகஸ்ட் 14 – கடந்த மாதம் கம்போங் புக்கிட் சிப்புட்டில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தக்க…
Read More »