டெல் அவிவ், நவ 8 – அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தரப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து அங்கு வேலை செய்துவரும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் வேலை நீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கு பதில் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. 90,000 தொழிலாளர்களுக்குப் பதிலாக இந்தியாவிலிருந்து சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையில் சேர்க்கப்படுவார்கள் என இஸ்ரேல் குத்தகை துறை உறுதிப்படுத்தியுள்ளதாக Voice of America ஒலிபரப்பு செய்தியில் தெரிவித்துள்ளது.
Related Articles
Check Also
Close