incident
-
Latest
மலாய் மொழியில் சரளமாக பேச முடியாத மாணவரை சீனாவுக்கு செல்லும்படி ஆசிரியர் கூறினாரா? கல்வி அமைச்சு விசாரணை
புத்ரா ஜெயா , மார்ச் 24 – மலாய் மொழி சரளமாகத் தெரியாததால் ஆசிரியர் ஒருவர் தனது மாணவரை சீனாவுக்கு செல்லும்படி கூறியதாக கூறப்படும் வைரலான விவகாரம்…
Read More » -
Latest
மலாய் மொழி புரியாததால் மாணவரைச் சீனாவுக்கு போகச் சொன்னாரா ஆசிரியர்? கல்வி அமைச்சு விசாரணை
புத்ராஜெயா, மார்ச்-22 – மலாய் மொழி புரியவில்லை என்றால் சீனாவுக்கே திரும்பி போகுமாறு இடைநிலைப் பள்ளி மாணவரை ஆசிரியைத் திட்டியதாகக் கூறப்படும் வைரல் சம்பவத்தைக் கல்வி அமைச்சு…
Read More » -
Latest
கெமமானில் சந்தையில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட சம்பவம்; ஐவருக்கு தலா RM2,000 அபராதம்
கோலாலம்பூர், பிப் 26 – கெமமானில் விவசாய சந்தையில் கடந்த மாதம் மாற்று திறனாளி ஒருவரை தாக்கி காயம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐவருக்கு தலா 2,000…
Read More » -
Latest
கெமாமான் சந்தையில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட சம்பவம்; நால்வர் கைது
கெமாமான், ஜனவரி-20 – திரங்கானு, கெமாமான் விவசாயச் சந்தையில் மாற்றுத்திறனாளி ஒருவர் வியாபாரிகள் என நம்பப்படும் சிலரால் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நால்வர் கைதாகியுள்ளனர். அதோடு…
Read More » -
Latest
நில அமிழ்வு: 4 மாதங்களுக்குப் பிறகு முழுமையாகத் திறக்கப்பட்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியா
கோலாலம்பூர், ஜனவரி-1, கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று முழுமையாக பொது மக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. அப்பகுதி, மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பானதே…
Read More » -
Latest
அசம்பாவிதம் ஏற்பட்டது திரையரங்கிற்கு வெளியே; எனக்கு நேரடி தொடர்பு இல்லை; அல்லு அர்ஜூன் விளக்கம்
ஹைதராபாத், டிசம்பர்-15,’புஷ்பா-2′ படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் எதிர்பாராத ஒன்று. அதில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக நடிகர்…
Read More » -
Latest
ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்து கார் கண்ணாடியை உடைத்த ஆடவருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், டிசம்பர்-4 – அண்மையில் காரொன்றின் கண்ணாடியை உடைத்து வைரலான ஆடவருக்கு கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. சதிநாச வேலையில் ஈடுபட்டதாக, குற்றவியல்…
Read More » -
மலேசியா
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுக்கு திடீர் வெள்ளம் காரணமல்ல; அமைச்சர் சாலிஹா
கோலாலம்பூர், நவம்பர்-21, ஆகஸ்ட் மாதம் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்துக்கு, கோலாலம்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமல்ல. அந்த நேரத்தில் அடைமழையால் சில…
Read More » -
Latest
3 நாட்களில் இரண்டாவது மரணம்; புலி தாக்கியதில் தொடை துண்டான மியன்மார் ஆடவர்
ஜெலி, அக்டோபர்-18, கிளந்தான், ஜெலியில் புலியின் கோரத் தாக்குதலில் உயிரிழந்ததாக நம்பப்படும் மியன்மார் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் குடியிருப்பிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 12 மணி…
Read More »