Loh Siew Hong
-
லோ மீது ஃபிர்டாவுஸ் வோங் போலிசில் புகார்
கோலாலம்பூர், ஏப் 4 – தம் மீது போலீசில் பொய் புகார் அளித்திருப்பதாக் கூறி, சுயேட்சை மத போதகர் ஃபிர்டாவுஸ் வோங் (Firdaus Wong), தனித்து வாழும்…
Read More » -
லோவின் உரிமையில் கேள்வி எழுப்புவதா? பாஸ் கட்சியை சாடியது சர்வ சமய மன்றம்
கோலாலம்பூர், மார்ச் 30 – வயது குறைந்த தனது பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக இஸ்லாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டது செல்லுபடியாகது என அறிவிக்க கோரும் சீராய் மனுவை தாக்கல் செய்துள்ள…
Read More » -
பிள்ளைகளின் ஒரு தலைப்பட்ச மத மாற்றம் ; லோவின் சீராய்வு மனு மே 17 -இல் செவிமடுக்கப்படும்
கோலாலம்பூர் , மார்ச் 29 – தனது பிள்ளைகளின் மத மாற்றத்தை எதிர்த்து தாய் Loh Siew Hong செய்திருக்கும் நீதித்துறையின் சீராய்வு மனு, மே 17-ஆம்…
Read More » -
பிள்ளளைகள் மதம் மாற்றப்பட்டதை எதிர்த்து லோ சியு ஹோங் வழக்கு
கோலாலம்பூர், மார்ச் 25 – தமது பிள்ளைகளை இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மாற்றுவதற்கு தமது முன்னாள் கணவருக்ககு சட்டப்பூர்வ தகுதி கிடையாது என பிரகடனப்படுத்தும்படி தனித்து வாழும்…
Read More » -
மதம் மாற்றம் மீதான புகாரில் போலீஸ் விசாரணை ஒருதலைப்பட்டசமாக இருப்பது ஏன் ? – டாக்டர் ராமசாமி கேள்வி
கோலாலம்பூர், மார்ச் 19 – மதம் மாற்ற விவகாரங்களில் போலீஸ் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பது குறித்து பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி கேள்வி…
Read More » -
லோ தொடர்பில் வெளியிட்ட காணொளி; விசாரணைக்கு அழைக்கப்பட்டார் அருண் துரைசாமி
கோலாலம்பூர், மார்ச் 17 – Loh Siew Hong- கின் பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதம் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தாம் வெளியிட்டிருந்த காணொளி…
Read More » -
இப்போது என் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறேன் – லோ சியு ஹோங்
கோலாலம்பூர், பிப் 25 – தனது பிள்ளைகளை மீட்க, தாய் Loh Siew Hong நடத்திய போராட்டம், கடந்த சில வாரங்களாக நாட்டின் ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. சொந்த…
Read More » -
டாக்டர் ராமசாமிக்கு எதிராக போலீஸ் விசாரணை
கோலாலம்பூர், பிப் 23 –தனித்து வாழும் தாயான Loh Siew Hong கின் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பெர்லீஸ் சமயத்துறையை தொடர்புபடுத்தி இனத்துவேச மற்றும் உணர்ச்சிகரமான…
Read More » -
அம்மாவுடனே நாங்கள் இருக்க விரும்புகிறோம் !
கோலாலம்பூர், பிப் 20 – மூன்றாண்டுகள் தேடலுக்குப் பின்னர் தனது பிள்ளைகளை மீண்டும் சந்தித்த போது, தன்னிடம் சேர விடாமல் பிள்ளைகள் மூளைச் சலவை செய்யப்பட்டதாக வேதனைப்பட்ட …
Read More » -
இந்திரா காந்தியின் வழக்கிலிருந்து கற்றுக் கொள்ளவில்லையா ?
ஜோர்ஜ் டவுன், பிப் 20- குடும்ப விவகாரங்கள் சார்ந்த சட்டங்கள் நாட்டில் ஒருங்கிணைக்கப்படாவிட்டால் , ஒரு தலைப்பட்சமான மத மாற்று சம்பவங்கள் நாட்டில் தொடரவே செய்யுமென ,…
Read More »