new
-
Latest
18வது எடிசன் விருது விழா; முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் புதிய சிறப்பு விருது அறிமுகம்
சென்னை, மே-30-தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட திறமைகளை கௌரவிக்கும் 18-ஆவது எடிசன் திரைப்பட விருது விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட விழாவில்…
Read More » -
Latest
புதிய மலேசியக் கடவுச்சீட்டு அறிமுகம் தள்ளிவைப்பு – குடிநுழைவுத் துறை
புத்ராஜெயா, மே-26–ஜூன் 1ஆம் தேதி அறிமுகமாகவிருந்த புதிய மலேசியக் கடவுச்சீட்டு அதாவது Passport வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்…
Read More » -
Latest
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் 1 முதல் புதிய மலேசியக் கடப்பிதழ் பயன்பாட்டுக்கு வருகிறது
புத்ராஜெயா, மே-20-குடிநுழைவுத் துறை வரும் ஜூன் 1 முதல், மேம்படுத்தப்பட்ட 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசியக் கடப்பிதழ்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. கடப்பிதழ் மோசடிகள், போலி…
Read More » -
Latest
புதிய மை கார்டில் 53 பாதுகாப்பு அம்சங்கள்
புத்ரா ஜெயா, மே-8-அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய MyKad-இல், தற்போதைய பதிப்பில் உள்ள 23 பாதுகாப்பு அம்சங்களுடன் ஒப்பிடுகையில், இதில் 53 பாதுகாப்பு அம்சங்கள்…
Read More » -
Latest
ஜூன் முதல் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய MyKad மற்றும் கடப்பிதழ் அறிமுகம்
புத்ராஜெயா, மே-4-தேசியப் பதிவிலாகாவான JPN மற்றும் மலேசிய குடிநுழைவுத் துறையான JIM ஆகியவை வரும் ஜூன் மாதம் முதல் புதிய வடிவமைப்பிலான MyKad மற்றும் கடப்பிதழை அறிமுகப்படுத்தத்…
Read More » -
Latest
கலைகளின் சங்கமம்: பண்டார் சன்வேயில் ‘Jeffre Cheah கலை மையம்’ பிரம்மாண்டத் தொடக்கம்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-29-JCPAC எனப்படும் Jeffrey Cheah கலை மையம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டிருப்பதன் மூலம், சிலாங்கூர், பண்டார் சன்வே இப்போது கலை மற்றும் பண்பாட்டின் புதிய…
Read More » -
Latest
மலேசியப் பதிப்பகத் துறையில் புதிய சாதனை; 2025-ல் 23,000-க்கும் அதிகமான ISBN பதிவுகள்
புத்ராஜெயா, ஏப்ரல்-20-மலேசியாவின் நூல் வெளியீடு மற்றும் பதிப்பகத் துறை தற்போது மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான நிலையை எட்டியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறியுள்ளது. நாட்டின்…
Read More » -
Latest
வீட்டில் இருந்து வேலை: ஏப்ரல் 15 முதல் RM 678,000 எரிபொருள் மிச்சம்
புத்ராஜெயா, ஏப்ரல்-22-அரசு ஊழியர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ‘வீட்டில் இருந்து வேலை செய்யும்’ (WFH) புதிய கொள்கை, எரிபொருள் பயன்பாட்டில் குறிப்பிட்ட அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15 முதல்…
Read More » -
Latest
இந்திரா காந்திக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு; புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முன்வைத்த விண்ணப்பத்தைப் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது
புத்ராஜெயா, ஏப்ரல்-20, தனது முன்னாள் கணவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எம். இந்திரா காந்தி தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அவர் முன்வைத்த விண்ணப்பத்தைப்…
Read More » -
Latest
BN-னில் புதிய கட்சிகளை இணைக்க சட்டவிதிகளில் மாற்றம் தேவை- சாஹிட்; மஇகா எந்த கட்சிக்கும் எதிர்ப்பு தெரிவிக்காது – விக்னேஸ்வரன்
தேசிய முன்னணியில் புதிய உறுப்புக் கட்சிகளை இணைத்திட அக்கூட்டணியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்படும் தேவை இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹமாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.…
Read More »