new
-
Latest
2026 ஜூன் முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய MyKad அட்டை; போலி அட்டைகளை தடுக்கும் முயற்சி
கோலாலம்பூர், நவம்பர்-27, மலேசியர்களுக்கான, அடுத்தத் தலைமுறை MyKad அடையாள அட்டைகள் QR குறியீட்டுடன் வெளியிடப்படும். இதனால் அதிகாரிகள் ஒவ்வோர் அடையாள அட்டையின் நம்பகத்தன்மையையும் துல்லியமாக சரிபார்க்க முடியும்…
Read More » -
Latest
கோலாலம்பூரின் புதிய மேயராக Dato’ TPr. Fadlun பதவியேற்றார்
கோலாலம்பூர், நவம்பர் 14 – கோலாலம்பூரின் புதிய மேயராக YBhg. Dato’ TPr. Fadlun bin Mak Ujud நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது, 1960இன் கூட்டாட்சி தலைநகர்…
Read More » -
Latest
அடுத்த வாரம் புதிய ராட்சஷ பண்டா ஜோடியை மலேசியா பெறும்
கோலாலம்பூர், நவ 12- அடுத்த வாரம் சீனாவிலிருந்து ஒரு புதிய ஜோடி ராட்சஷ பண்டாக்களை மலேசியா பெறும். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ( Xi Jinping…
Read More » -
Latest
போலீஸ் பணியை தடுத்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-12, சர்ச்சைக்குப் பெயர் பெற்றவரான இன்ஸ்பெக்டர் ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், நீதிமன்றத்தில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நவம்பர் 4-ஆம் தேதி டாங் வாங்கி…
Read More » -
Latest
வட்டிக்கு பணம் வாங்கிய தந்தை புது மனைவியுடன் தலைமறைவு இரு சகோதரிகளுக்கு வட்டி முதலைகள் நெருக்கடி
கோலாலம்பூர், நவ -10, தங்களது தந்தை புது மனைவியுடன் ஓடிப்போனதை்த தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற 72,000 ரிங்கிட் கடனை செலுத்தும்படி வட்டி முதலைகளின் நெருக்குதலுக்கு இரு…
Read More » -
Latest
அறிவியல் முதல் இசை வரை…ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த பாடம்; கல்வி அமைச்சு அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-6 கல்வி அமைச்சு, 2027 முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. “மனிதனும் சுற்றுச்சூழலும்: ஒருங்கிணைந்தக் கல்வி” எனப்படும் அப்புதிய பாடம்,…
Read More » -
Latest
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கு, ஆறாம் தலைமுறைவரை OCI தகுதி நீட்டிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-30, இந்தியாவும் மலேசியாவும் மக்களுக்கிடையிலான உறவுகள், கல்வி மற்றும் பண்பாட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் புதிய முயற்சிகளை அறிவித்துள்ளன. இது, கோலாலம்பூரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள 22-ஆவது…
Read More » -
Latest
நாட்டில் அதிகரித்து வரும் Influenza நோய் தொற்று; இடைநிலைப்பள்ளிகளில் புதிய ‘கிளஸ்டர்கள்’
கோலாலம்பூர், அக்டோபர் 16 – நாட்டில் ‘Influenza’ நோய் தொற்றுக் கிளஸ்டர்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளிகளில் கடந்த இரண்டு வாரங்களிலேயே அந்த நோய் தொற்று 1…
Read More » -
Latest
கட்டொழுங்கு ஆசிரியர்கள், மாணவர் தலைவர்களுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – அசோஜன்
கோலாலம்பூர், அக்டோபர்-15, பள்ளிகளில் கட்டொழுங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென, ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எம். அசோஜன் வலியுறுத்தியுள்ளார். நேற்று…
Read More » -
Latest
ஆணி செருப்பு அணிந்து கராத்தே கத்தா சாகசம்; 8 வயது வசந்தின் மலேசிய சாதனை
சிரம்பான், அக்டோபர்-4, இரண்டாம் வகுப்பு மாணவனான 8 வயது வி. வசந்த் அபினந்தன், தனது தனித்துவமான சாதனையால் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 10 நிமிடங்கள்…
Read More »