new
-
Latest
புதிய பாடத்திட்டங்களில் தாமதம் வேண்டாம்; தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு விரைவான மாற்றம் அவசியம் – அன்வார்
பெங்கெராங், ஏப்ரல்-6-புதியப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த கல்வி நிறுவனங்கள் 2 வருடங்கள் வரை காத்திருக்கக் கூடாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். தாமதம் ஏற்பட்டால்…
Read More » -
Latest
முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இடங்களுக்கான வழிகாட்டிகளை அமைச்சரவை விரைவில் ஆய்வு செய்யும்; ‘பிரிஸ்மா’ தளமும் தொடக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இடங்களுக்கான புதிய திட்ட வழிகாட்டி நகலை அமைச்சரவை விரைவில் ஆய்வு செய்யவுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ…
Read More » -
Latest
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
Latest
மித்ராவின் இயக்குநராக ரவிந்திரன் நாயர் மீண்டும் நியமனம்
கோலாலம்பூர், ஏப்-2-மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவின் இயக்குநராக ரவிந்திரன் நாயர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாண்டு மார்ச் 24தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வந்துள்ளது.…
Read More » -
Latest
இளைய வர்த்தகர்களின் வெற்றிக் கதை; Enricos நிறுவனத்தின் RM100 முதலீடு மாணவர்களுக்கு புதிய பாதை
பினாங்கு, மார்ச்-28-இளையத் தலைமுறைக்கு வியாபாரத்தில் புதிய பாதையைத் திறக்கும் ரவிராஜ் Enricos நிறுவனத்தின் “இளைய வர்த்தகர்கள் அறிமுகம்” திட்டம், நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. 3 வாரங்களுக்கு முன்…
Read More » -
Latest
தாமரை பூஜை மேடைகள் நிறுவனத்தின் இரண்டாவது கிளை இடமாற்றம்; திறப்பு விழாவுக்கு நடிகர் விமல் சிறப்பு வருகை
தம்போய், மார்ச்-29-தாமரை பூஜை மேடைகள் நிறுவனமான Lotus Luxury Altars-சின் இரண்டாவது கிளை, புதிய இடத்திற்கு மாறியுள்ளது. ஜோகூர் பாரு, தாமான் தம்போய் இண்டாவில் 2 மாடி…
Read More » -
Latest
விமானப் பயணிகளுக்கு இரண்டு _power bank_ மட்டுமே அனுமதி; உலகளவில் புதியப் பாதுகாப்பு விதி அறிமுகம்
கோலாலம்பூர், மார்ச்-29-விமானப் பயணிகளுக்கு உலகளவில் புதிய பாதுகாப்பு விதிகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன. அதாவது, அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO, ஒவ்வொரு பயணிக்கும் அதிகபட்சம்…
Read More » -
Latest
இனி மனிதன் உயிர்வாழ தண்ணீர் தேவையில்லை; நிருபித்து காட்டிய கென்யா பழங்குடியினர்
நைரோபி, மார்ச்-20-என்னதான் மனித உடல் பெருமளவு நீரினால் ஆனது என்றாலும், கிட்டத்த நீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியுமா என்பது கேள்விக் குறியே… ஆனால், அது…
Read More » -
Latest
கெடாவில் புதிய இந்து மின் சுடலை; அரசாங்கம் RM 2.5 மில்லியன் ஒதுக்கீடு
சுங்கை பட்டாணி, மார்ச்-15-கெடா மாநிலத்தில் கட்டப்படவுள்ள புதிய இந்து மின் சுடலை மையத்துக்கு அரசாங்கம் 2.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தியச்…
Read More »
