scam victims
-
Latest
பிரதமர்: வங்கிகளின் அலட்சியத்தால் நிதி மோசடிக்கு ஆளாகும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளே பணத்தைத் திருப்பித் தர வேண்டும்
கோலாலம்பூர், டிசம்பர்-3 – நிதி மோசடிகளுக்கு வங்கிகளின் அலட்சியமே காரணமாக இருந்தது கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளே பணத்தைத் திருப்பித் தர வேண்டும். சட்டம் 593 என…
Read More »