Sivakumar
-
Latest
மெந்தகாப் கல் குவாரி காளியம்மன் திருவிழாவில் SPM மாணவர்கள் சிறப்பிப்பு; டத்தோ சிவகுமார் சிறப்பு வருகை
மெந்தகாப், மே-25 – பஹாங், மெந்தகாப், கல் குவாரி காளியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடந்தேறியது. மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள்…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் விஷயத்தில் சரவணனைத் தவிர மற்ற மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காப்பது ஏன்? DSK சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், மே-24 – இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது…
Read More » -
Latest
யார் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும்; ஒற்றுமையாக இருந்தால் இந்துக்களை யாராலும் அசைக்க முடியாது – சிவக்குமார்
கோலாலம்பூர், ஏப் 30 – இந்து சமயத்தை காப்பதில் இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து , ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் கேட்டுக்…
Read More » -
Latest
விடைபெற்றார் சிவகுமார்; தாயாருடன் உடல் தகனம்; இரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
கிள்ளான், ஏப்ரல்-27- இரசிகர்களை திடீர் சோகத்தில் ஆழ்த்தி விட்டு விடைபெற்றுச் சென்றுள்ளார் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன். நேற்று முன்தினம் திடீர் மரணமுற்ற சிவகுமார் மற்றும்…
Read More » -
Latest
இந்துக்களை புண்படுத்துவதே வேலையாகிவிட்டது – ஆலயங்களை ‘ஹாராம் கோயில்கள்’ என்றழைப்பதா?; சிவகுமார் காட்டம்
கோலாலம்பூர், ஏப்ரல்-22, மலேசியப் பன்முகத் தன்மைக்கும் இன நல்லிணக்கத்திற்கும் இது எதிரானது என, மஹிமா (MAHIMA) எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின்…
Read More » -
Latest
இஸ்லாத்தை அவமதிப்பதா? யார் செய்தாலும் தவறு தவறுதான் – மஹிமா சிவகுமார்
கோலாலம்பூர், மார்ச்-7 – ஏரா எஃ.எம் வானொலியின் ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சை சற்று தணியும் நேரத்தில், மதங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் மற்றொரு சம்பவம்…
Read More » -
Latest
திடீரென குட்டையைக் குழப்பும் சம்ரி வினோத் இத்தனை நாள் தூக்கத்திலிருந்தாரா? மஹிமா சிவகுமார் சாடல்
கோலாலம்பூர், மார்ச்-6 – ஏரா வானொலியின் ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மதங்களுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்க அனைவரும் குரல் கொடுத்து…
Read More » -
Latest
இந்துக்களை இழிவுப்படுத்திவிட்டு மன்னிப்பு கேட்டால் போதுமா? கடும் நடவடிக்கை தேவை ! – சிவகுமார் காட்டம்
கோலாலம்பூர், மார்ச்-4 – இந்துக்களின் காவடியாட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட ஏரா மலாய் வானொலி நிலையம் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். வெறும் மன்னிப்போடு…
Read More » -
Latest
சாலை விபத்தில் காயமடைந்தவர் அம்புலன்ஸ் வண்டிக்கு காத்திருந்து உயிரை விட்டார்; அடிப்படை வசதிகள் தொடர்பில் KKM மீது டத்தோ சிவகுமார் காட்டம்
கோலாலம்பூர், பிப்ரவரி-26 – ஆபத்து அவசர நேரங்களில் பயன்படாத தொழில்நுட்பம் இருந்து பயன் என்ன என, டைனமிக் சீனார் காசே மலேசியா சமூக நலச் சங்கத்தின் தலைவர்…
Read More » -
Latest
ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்கள்; மக்கள் புகாரளிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை – சிவகுமார்
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – பல்லின மக்கள் ஒற்றுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் வாழும் இம்மலேசியத் திருநாட்டில், அதனை சீர்குலைக்கும் வகையில் சில தரப்பினர் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. ஆகக் கடைசியாக, செப்பாங்…
Read More »