states
-
Latest
பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை – MetMalaysia எச்சரிக்கை
கோலாலம்பூர்,மார்ச்-30-மலேசியா வானிலை ஆய்வு மையமான MetMalaysia தீபகற்ப மலேசியாவில் சில மாநிலங்களிலும் சபா சராவாக்கில் சில பகுதிகளிலும் இன்று மாலை 6 மணி வரையில் மின்னல் மற்றும்…
Read More » -
Latest
பினாங்கில் கோவில்கள் நிர்வாகம் சீராக உள்ளன; பிற மாநிலங்களுக்கு உங்கள் சேவையை வழங்குங்கள் – மஹிமாவுக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், மார்ச்-24-பினாங்கில் இந்து கோவில்களின் நிர்வாகம் ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்று வருவதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி 2026-ல் RM10.5 பில்லியனை எட்டும்
புத்ராஜெயா, மார்ச்-5-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மேலும் அதிகரிக்க, 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நிதி மன்றக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு RM8.1…
Read More » -
Latest
நிலச் சொத்துகளுடன் தொடர்புக் காரணத்தால் இந்து அறப்பணி வாரியங்கள் மாநில ரீதியில் நிர்வகிக்கப்படுவதே சிறப்பு – ஒற்றுமை அமைச்சு
கோலாலாம்பூர், மார்ச்-5-இந்து அறப்பணி வாரியங்களை மாநில அரசாங்கங்களே நிர்வகிக்க வேண்டுமென்பதில், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு உறுதியாக உள்ளது. நிலம் மற்றும் சொத்துக்கள் மாநில அரசின் அதிகாரத்தில்…
Read More » -
Latest
வடக்கில் வெப்ப அலை ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும்
வடக்கில் வெப்ப அலை ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் கோலாலம்பூர், பிப்ரவரி 9 ஜோகூர் தீயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், தீபகற்பத்தின் வட மாநிலங்களில் நிலவும்…
Read More » -
Latest
ஜோகூர், சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களுக்கு புதியப் போலீஸ் தலைவர்கள் நியமனம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – DCP எனப்படும் துணை ஆணையர் பதவியிலிருக்கும் 5 மூத்த போலீஸ் அதிகாரிகள், ஆணையர்களாக பதவி உயர்வுப் பெற்று மாநிலப் போலீஸ் தலைவர்களாக…
Read More » -
Latest
அதிக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிகளைப் பதிவு செய்து, முதலிடத்திலிருக்கும் ஜோகூர் மாநிலம் – DOSM
ஜோகூர் பாரு, ஜூலை 1 – 2024 ஆம் ஆண்டில், அதிகமான உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, நாட்டின் சராசரி வளர்ச்சியான 5.1 சதவீதத்தைக் காட்டிலும் 6.4…
Read More » -
Latest
விரைவுப் பேருந்தில் கடத்தப்பட்ட 30 பச்சை ஓணான்கள் பறிமுதல்
ஜெலி – மே-25 – விரைவுப் பேருந்தில் 30 பச்சை ஓணான்களைக் கடத்தும் முயற்சி கிளந்தான் ஜெலியில் முறியடிக்கப்பட்டது. சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஒரு…
Read More »