sungai petani
-
Latest
சுங்கை பட்டாணியில் ஆனந்தபவன் உணவகத்தில் தீ விபத்து
சுங்கை பட்டாணியில் அனைவராலும் அறியப்பட்ட ஆனந்தபவன் உணவகத்தில் இன்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. முன்பக்கத்தில் செயல்படும் சமையலறையில் எரிவாயு சிலிண்டரால் ஏற்பட்ட தீயில்…
Read More » -
Latest
2025 சுங்கை பட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூசம் வசூல் RM514,976.50
சுங்கைபட்டாணி மார்ச் 12- இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச விழாவினை முன்னிட்டு அதன் மூலம் ,கிடைக்கப்பெற்ற மொத்த வசூல் 514,976.50…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் பாராங் கத்தியுடன் ஆடவன் வெறித் தாக்குதல்; 4 போலீஸ்காரர்கள் காயம்
சுங்கை பட்டாணி, பிப்ரவரி-16 – கெடா, சுங்கை பட்டாணியில் திடீரென ஆவேசமடைந்து வெறித்தனமாக நடந்துகொண்ட ஆடவரைப் பிடிக்கும் முயற்சியில், 4 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். தாமான் ஸ்ரீ உத்தாமாவில்…
Read More » -
மலேசியா
சுங்கைப்பட்டாணி கவிஞர் சிவாவின் ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ கவிதை தொகுப்பு நூல் வெளியீடு
கோலாலம்பூர், பிப் 14 – இளம் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த சிவாவின் கை வண்ணத்தில் மலர்ந்த ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ கவிதை தொகுப்பு நூல்…
Read More » -
மலேசியா
சுங்கைப் பட்டாணி பத்து டுவா ஸ்ரீ மாரியம்மன் ஆலய பதிவு ரத்து; பக்தர்கள் அதிர்ச்சி
சுங்கைபட்டானி ஜன 21- சுங்கைப் பட்டாணி பத்து டுவா ஸ்ரீ மாகா மாரியம்மன் ஆலயத்தின் பதிவை கெடா மாநில பதிவு இலாகா ரத்துச் செய்ததைத் தொடர்ந்து பக்தர்கள்…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் ஆடவரின் ஆணுறுப்பில் மாட்டிக் கொண்ட 2 மோதிரங்கள்; வலியோடு வெட்டி எடுத்த தீயணைப்புத் துறை
சுங்கை பட்டாணி, நவம்பர்-17 – கெடா, சுங்கை பட்டாணியில் தனது ஆணுறுப்பில் 2 மோதிரங்கள் மாட்டிக் கொண்டு வலியால் துடித்த ஆடவரைக் காப்பாற்ற, வேறு வழியின்றி சுல்தான்…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் மீன்பிடி உபகரணங்கள் விற்கும் கடையில் கொள்ளை; 4 மணி நேரங்களில் சிக்கிய கும்பல்
சுங்கை பட்டாணி, நவம்பர்-11 – கெடா, சுங்கை பட்டாணியில் மீன்பிடி உபகரணங்களை விற்கும் கடையைக் கொள்ளையிட்ட நால்வர் கும்பல், நான்கே மணி நேரங்களில் போலீசிடம் சிக்கியது. அச்சம்பவம்…
Read More » -
Latest
முக அங்கியில் புகுந்த குளவி கொட்டி, சுங்கை பட்டாணியில் 61 வயது மாது மரணம்
சுங்கை பட்டாணி, நவம்பர் 4 – நேற்றிரவு சுங்கை பட்டாணி, தாமான் செமராக்கில் 61 வயது மாது, முக அங்கியில் குளவி புகுந்து கொட்டியதால் மரணமடைந்தார். வீட்டின்…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணி, ஜாலான் லென்சோங்கில் மண்வாரி இயந்திரத்தில் கார் மோதியதில் பெண் மரணம்
சுங்கைப் பட்டாணி , அக் 16 – பெரோடுவா அக்ஸியா காரை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் மண்வாரி இயந்திரத்தில் மோதி விபத்திக்குள்ளானதால் மரணம் அடைந்தார். இந்த…
Read More » -
Latest
சுங்கை பட்டாணியில் தீப்பிடித்த நகரப் பேருந்து; ஓட்டுநரும் 7 பயணிகளும் உயிர் தப்பினர்
சுங்கை பட்டாணி, செப்டம்பர் -2, கெடா, சுங்கை பட்டாணி, ஜாலான் குவாலா கெட்டிலில் நின்று நின்று செல்லும் நகரப் பேருந்து நேற்று மாலை தீப்பிடித்ததில், அதிலிருந்த பயணிகள்…
Read More »