Teen
-
Latest
கோலாலம்பூரில் ‘பேய் வீட்டில்’ சிறுமிக்கு பாலியல் தொல்லை; கேளிக்கைப் பூங்கா வழிகாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
கோலாலம்பூர், ஜூலை-29-கோலாலம்பூரில் உள்ள பிரபல வணிக வளாகமொன்றின் கேளிக்கைப் பூங்காவில் ‘பேய் வீடு’ (Haunted House) விளையாட்டில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 30…
Read More » -
Latest
பள்ளிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில் பதின்ம வயது மாணவரும் அவரது தந்தையும் காயம்; மாணவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-24-சிலாங்கூர், Seri Kembangan உள்ள இடைநிலைப் பள்ளியொன்றின் வெளியே ஏற்பட்ட மோதலில் 16 வயது மாணவரும் அவரது தந்தையும் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சில மாணவர்கள்…
Read More » -
Latest
3 கிலோ கஞ்சா மொட்டுகளுடன் ஹாங்காங்கில் கைதான மலேசிய இளைஞர்
கோலாலம்பூர், ஜூலை-16-ஹாங்காங்கில் மூன்று கிலோகிராம் கஞ்சா மொட்டுக்களுடன் 19 வயது மலேசிய இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவ்விளைஞர் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் போதைப்பொருள் கடத்துபவராகப் பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என…
Read More » -
Latest
படிப்பில் குறைந்த மதிப்பெண்: தாயார் திட்டியதால் வீட்டை விட்டு ஓடிய சிறுவன் புக்கிட் பிந்தாங்கில் மீட்பு
கோலாலம்பூர், ஜூலை-4 – படிப்பில் நாட்டம் குறைந்ததால் தாயாரால் கண்டிக்கப்பட்டு, கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்த 14 வயது சிறுவன், கோலாலம்பூர், புக்கிட்…
Read More » -
Latest
பாச்சோக்கில் தென்னை மரம் சாய்ந்து பள்ளி மாணவர் மரணம், நண்பர் படுகாயம்
பாச்சோக், ஜூலை-03-கிளந்தான், Bachokக்கில் தென்னை மரம் சாய்ந்ததில் 17 வயது ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரது நபர் படுகாயமடைந்தார். சம்பவத்தின் போது…
Read More » -
Latest
உங்களைக் காப்பாற்றும் நிலைக்கு உயர்ந்ததும் திரும்புவேன்” – தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு 14 வயது சிறுவன் மாயம்
ஷா ஆலாம், ஜூலை-1-சிலாங்கூர், ஷா ஆலாலமில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போன 14 வயது சிறுவனைத் தேடும் பணியைப் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். அச்சிறுவன்…
Read More » -
Latest
300 பை (π) எண்களை மனப்பாடம் செய்து மலேசிய சாதனை படைத்த பினாங்கு மாணவி பூண்யமித்ரா
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20-கணிதம் என்றாலே பலருக்குக் கசக்கும். ஆனால் பினாங்கைப் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கணிதத்தின் முடிவில்லா எண்ணான ‘பை’ (π)-யின் 300 இலக்கங்களை துல்லியமாக…
Read More » -
Latest
பசார் செனி LRT நிலையத்தில் வரிசை மீறல்; பையனைக் கன்னத்தில் அறைந்த ஆடவர்
கோலாலம்பூர், மார்ச்-26-தலைநகர், பசார் செனி LRT நிலையத்தில் 13 வயது பையன் ஒருவனை, முன்பின் தெரியாத ஆடவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…
Read More » -
Latest
குடும்ப சுற்றுலாவில் காணாமல் போன இளைஞர்; மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு
பெசூட், மார்ச்-9-வார இறுதி விடுமுறையில் பஹாங், கேமரன் மலைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது காணாமல் போன 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி, திரங்கானு, பெசூட்டில் சாலையோர…
Read More » -
Latest
சிறுவனை ஓரினப் புணர்ச்சி செய்த வழக்கில் ஆடவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மார்ச்-6- 6ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்திய வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆடவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.…
Read More »