victims
-
Latest
மதம் என பிரிந்தது போதும், மனிதம் ஒன்றே தீர்வாகும்; புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் மெய்சிலிர்க்க வைத்த காட்சி
பூச்சோங், ஏப்ரல்-2- நேற்று சிலாங்கூர், பூச்சோங்கையே உலுக்கிய புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பு சம்பவத்தில், மனித நேயத்தின் உணர்ச்சிமிக்க ஒரு காட்சி எல்லாரையும் மெய்சிலிர்க்க வைத்தது.…
Read More » -
Latest
புதன்கிழமை வரை கனமழை எச்சரிக்கை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்தது
கோலாலம்பூர், டிசம்பர்-10, புதன்கிழமை வரையில் கனமழைத் தொடருமென மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia எச்சரித்திருந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை மீண்டும்…
Read More » -
Latest
திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டிற்கு மனு செய்யலாம்; அன்வார் தகவல்
கோலாலம்பூர், டிச 3 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக நலத்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெற மனுச் செய்யலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை நெருங்குகிறது; கிளந்தானில் மட்டுமே 1 லட்சம் பேர்
கோலாலம்பூர், டிசம்பர்-1,நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை நெருங்கி வருகிறது. இன்று காலை 7.30 மணி வரைக்குமான சமூக நலத் துறையின் பேரிடர் தகவல்…
Read More » -
மலேசியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிரடி உயர்வு; 6 மாநிலங்களில் 35,000 பேர்
கோலாலம்பூர், நவம்பர்-28, நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நேற்று ஒரே இரவில் அதிரடியாக உயர்ந்தது. தற்போது 6 மாநிலங்களில் மொத்தமாக 10,743 குடும்பங்களைச் சேர்ந்த 35,261 பேர்…
Read More » -
Latest
இணைய காதல் மோசடிக்கு 79.3 விழுக்காடு பெண்கள் பாதிப்பு
கோத்தா பாரு, நவ 21 – Love Scam எனப்படும் இணைய காதல் மோசடி சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களில் 79.3 விழுக்காட்டினர் பெண்களாக உள்ளனர். இணைய காதல் மோசடியில்…
Read More » -
Latest
4,000 ரிங்கிட் சம்பளத்தில் கேசினோவில் வேலை என கம்போடியா போய் ஏமாந்த நண்பர்கள்
கோத்தா திங்கி, நவம்பர்-10, கம்போடியாவில் 4,000 ரிங்கிட் மாதச் சம்பளத்தில் வேலை என நம்பிப் போன இரு நண்பர்கள், வேலை வாய்ப்பு மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளனர். கம்போடியாவில்…
Read More » -
Latest
கெடா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயருகிறது; இன்று காலை வரை 8,898 பேர் பாதிப்பு
அலோர் ஸ்டார், செப்டம்பர் -22, கெடாவில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை இன்று காலை 8,898 பேராக பதிவாகியது. அவர்கள் 2,871 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.…
Read More » -
Latest
தொடரும் Op Global சோதனை; புதிதாக 155 பேர் கைது, 186 பேர் மீட்பு
கோலாலம்பூர், செப்டம்பர் -22, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள குளோபல் இக்வான் நிறுவனத்திற்கு எதிரான Op Global சோதனையில் புதிதாக 155 பேர் கைதான வேளை, 186 பேர்…
Read More »