kuala lumpur
-
Latest
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்குப் பின் கோலாலம்பூர் நகரில் குப்பை: KPKT அமைச்சர் கடும் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர் 26-கிறிஸ்மஸ் வரவேற்புக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கோலாலம்பூர் மாநகரம் குப்பைக்கூளமாக காட்சியளித்தது குறித்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
Latest
எல்லை மோதல் பேச்சுவார்த்தையை கோலாலம்பூரில் நடத்த கம்போடியா கோரிக்கை
தாய்லாந்துடன் நடைபெறவுள்ள எல்லை மோதல் தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையை, பாதுகாப்பு கருதி மலேசியா கோலாலம்பூரில் நடத்த வேண்டும் என்று கம்போடியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் மீண்டும்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சிறப்பாக நடைப்பெற்ற வைரமுத்துவின் “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூல் வெளியீடு
கோலாலம்பூர், டிச 18 – பழம் பொரும் நுலான திருக்குறளுக்கு புதிய விளக்கத்தைக் கொண்டு எழுதப்பட்ட “வள்ளுவர் மறை வைரமுத்து உரை “என்ற நூல் நேற்று கோலாலம்பூரில்…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் சாலை விபத்து; குப்பை லாரி மோதியதில் முதியவர் பலி
கோலாலம்பூர், நவம்பர் 20 – இன்று காலை கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 79 வயது முதியவர் குப்பை…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் நடைபயணி உயிரிழப்பு; தப்பியோடிய வாகனமோட்டிக்கு வலை வீசும் போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர்- 3, நேற்று அதிகாலை, கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையின் 42.2 வது கிலோமீட்டரில், காராக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்று மோதியதில் நடைப்பயணி ஒருவர் பரிதாபமாக…
Read More » -
Latest
மூலிகை பானத்தில் போதைப்பொருள் கலந்த கும்பல் பிடிபட்டது – கோலாலம்பூர் போலீசின் அதிரடி நடவடிக்கை
கோலாலம்பூர், செப்டம்பர்- 29, தலைநகரின் மத்தியிலுள்ள கான்டோவில் போலீசார் நடத்திய சோதனையில், ‘எம்.டி.எம்.ஏ’ (MDMA) போதைப்பொருள் கலந்த மூலிகை பானங்களை விநியோகித்த கும்பல் வசமாக சிக்கியது. கடந்த…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் வியாபாரி உபயம் சிறப்பாக நடைபெற்றது
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – நேற்று, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாள் திருவிழா மிக சிறப்பாகவும் பக்தி நெறியுடனும் விமரிசையாக…
Read More » -
Latest
கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான பூப்பந்துப் போட்டி; டத்தோ ஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார்
கோலாலம்பூர், செப்டம்பர்-28, பிரிக்ஃபீல்ட்ஸ் பூப்பந்து கிளப் ஏற்பாட்டில் கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையில் முதன் முறையாக பூப்பந்துப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கூட்டரசு பிரதேசத்தின் அனைத்து 14…
Read More » -
Latest
தலைநகரில் 2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு (TMM2026) விளம்பர நடவடிக்கைகளைத் தொடங்கிய Tourism Malaysia
கோலாலம்பூர், ஆகஸ்ட்-20 – அடுத்தாண்டு‘2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’என்பதால், சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலக்கை அடையும் நோக்கில், சுற்றுலாத்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் மூன்று பஸ்கள் பறிமுதல் – ஜே.பி.ஜே. நடவடிக்கை
கோலாலம்பூர், ஆக 21 – கோலாலம்பூர் மாநகரில் தினசரி சேவையில் ஈடுபட்டிருந்த பஸ்களுக்கு எதிராக JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் முன்று பஸ்களை பறிமுதல்…
Read More »