Latest
-
ஜோகூர் தேர்தல்: வைரலாகும் DAP வேட்பாளர் பட்டியல் போலியானது – தியோ நீ சிங் விளக்கம்
ஜோகூர் பாரு, ஜூன்-3-ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான DAP வேட்பாளர்கள் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் பட்டியல் முற்றிலும் போலியானது என, ஜோகூர் DAP தலைவர்…
Read More » -
புதிதாகப் பிறந்த குழந்தையை 10ஆவது மாடியிலிருந்து வீசி எறிந்தது உண்மைதான்: குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்
ஜோகூர் பாரு, ஜூன் 3 – புதிதாகப் பிறந்த தனது பெண் குழந்தையை 10ஆவது மாடியிலிருந்து கீழே வீசி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 வயது பெண்,…
Read More » -
கார் ஓட்டும்போது காதல் சேட்டை: காதல் ஜோடிக்கு வலை வீசும் JPJ
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 3 – கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது ஆபத்தான முறையில் காதல் சேட்டை செய்ததாக கூறப்படும் காதல் ஜோடி ஒன்றை சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ…
Read More » -
ராயா விடுமுறை முடிவில் கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கி வாகனப் பெருக்கு; MyPLUS-TTA டிஜிட்டல் அட்டவணையை பயன்படுத்த PLUS வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 3 -ஹரி ராயா Aidiladha விடுமுறையைத் தொடர்ந்து, ஜூன் 4 ஆம்தேதி முதல் 7 ஆம்தேதிவரை கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு திரும்பும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை…
Read More » -
ஜோகூர் மாநில தேர்தலில் பெர்சமா கட்சி போட்டி
கோலாலம்பூர், ஜூன்-3-பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி தலைமையிலான மலேசிய பெர்சமா கட்சி ( Bersama ) ஜோகூரில் நடைபெறும் 16வது மாநிலத்…
Read More » -
இலங்கை உயர் ஆணையத்தில் விசாக தின நினைவேந்தல்; 25 பௌத்த மதத் தலைவர்கள் பங்கேற்று ‘பானா’ தர்ம உபதேசம்
கோலாலாம்பூர், ஜூன்-3-கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தின் ஏற்பாட்டில், விசாக தின நினைவேந்தல் மற்றும் ‘பானா’ (Bana) தர்ம உபதேச நிகழ்வு நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது.…
Read More » -
எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படப்பிடிப்பு தளத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது; ஒருவர் மரணம், மூவர் காயம்
சென்னை, ஜூன் 3 – நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில்ஸில் காலை நிகழ்ந்த ஒரு…
Read More » -
குளுவாங்கில் கோர விபத்து; கொலை வழக்காக விசாரிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவு
குளுவாங், ஜூன்-3–ஜோகூர் குளுவாங்கில் ஐந்து பேர் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை கொலை வழக்கின் அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) உத்தரவிட்டுள்ளது. சட்டத்துறைத்…
Read More » -
ஜூன் 7, இஸ்கண்டார் புத்திரி ஸ்ரீ மஹா தேவி சக்தி பீடத்தின் மகா கும்பாபிஷேகம்- பக்தர்களுக்கு அழைப்பு
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா தேவி சக்தி பீட ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் ஜூன் ஏழாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8…
Read More »
