Latest
-
காஸாவை எடுத்துக்கொளும் டிரம்பின் ஆலோசனையை எதிர்த்து அமெரிக்கா தூதரகத்திற்கு வெளியே எதிர்ப்பு
கோலாலம்பூர், பிப் 14 – காஸாவை ஆக்கிரமித்து பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 பேர் இன்று…
Read More » -
2024 SPM தேர்வு எழுத 8,000த்திற்கும் மேற்பட்டோர் தவறினர் – கல்வி அமைச்சு
கோலாலம்பூர், பிப் 14 – 2024 ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுத அமர்ந்த மாணவர்களில் 8,076 பேர் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை அனைத்து…
Read More » -
சமய விவகாரங்களுக்கான அமைச்சை இரண்டாகப் பிரிக்கும் ரவூப் MP-யின் பரிந்துரை அவரின் தனிப்பட்ட கருத்தாகும்; பிரதமர் தகவல்
பூச்சோங், பிப்ரவரி-14 – இஸ்லாம் அல்லாதோரின் விவகாரங்களைக் கையாள பிரதமர் துறையில் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்பது, ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui-யின்…
Read More » -
பினாங்கில் மார்ச் 1 முதல் “தினமும் பிளாஸ்டிக் பைகள் அற்ற நாள்” பிரச்சாரம்
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-14 – பினாங்கு அரசாங்கம் மார்ச் 1 முதல் “தினமும் பிளாஸ்டிக் பைகள் அற்ற நாள்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்குகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நீடித்த நிலையான…
Read More » -
ஆயர் குரோவில் 12 மணி நேர போராட்டதக்கு பின் புதர் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
மலாக்கா, பிப் 14- ஆயர் கெரோ (Ayer Keroh), Taman Muzaffar Heightக்கு அருகே 6.87 ஹெக்டர் (hektar) பரப்பளவில் பரவிய புதர் தீயை அணைக்க தீயணைப்பு…
Read More » -
ஜோகூர் போலீஸ் அதிரடி நடவடிக்கை; RM3.1 மில்லியன் போதைப் பொருள் முறியடிப்பு – மூவர் கைது
ஜோகூர் பாரு, பிப் 14 – போலீசார் கடந்த வாரம் மேற்கொண்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில் 3.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளை பறிமுதல் செய்ததோடு…
Read More » -
மலைப்பாம்பை வளர்ப்பதற்கும் வைத்திருப்பதற்கும் லைசென்ஸ் தேவை – வனவிலங்கு பூங்கா வலியுறுத்து
கோலாலம்பூர், பிப் 14 – தனிப்பட்ட நபர்கள் எவரும் மலைப்பாம்பை வளர்க்கவோ அல்லது அதனை வைத்திருக்கும் நோக்கத்தை கொண்டிருந்தால் Perhilitan எனப்படும் வனவிலங்கு பூங்காத்துறையின் லைசென்ஸ் அனுமதியை…
Read More » -
சிங்கப்பூர் வாகனமோட்டிகளுக்கு கவலை வேண்டாம்; VEP முறை முன்னறிவிப்போடு தான் அமுலுக்கு வரும் – அந்தோனி லோக்
ஜோகூர் பாரு, பிப்ரவரி-14 – சிங்கப்பூரில் பதிவுச் செய்யப்பட்ட வாகனங்களுக்கான VEP எனப்படும் வாகன நுழைவு பெர்மிட் முறையை முன்னறிவிப்பு இல்லாமல் மலேசியா அமுல்படுத்தாது. கண்டிப்பாக அதன்…
Read More »