Latest
-
காஜாங்கில் எதிர் திசையில் வாகனமோட்டி வைரலான முதியவர் கைது
காஜாங், மார்ச்-21 -சிலாங்கூர், காஜாங்கில் சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிய முதியவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். Jalan Persiaran Mahkota Residence சாலையில் நேற்று அச்சம்பவம் நிகழ்ந்ததாக, காஜாங்…
Read More » -
கோலாலம்பூர், புத்ராஜெயா, பினாங்கில் அடுக்குமாடி பள்ளிகள் – முன்னோடித் திட்டம் இவ்வாண்டு அமல்
புத்ராஜெயா, மார்ச்-21 -புத்ராஜெயா, பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் இவ்வாண்டு அடுக்குப் பள்ளிகளைக் கட்டும் முன்னோடித் திட்டத்தை கல்வி அமைச்சு செயல்படுத்துகிறது. அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் நெரிசல்…
Read More » -
போதைப்பொருள் கடத்தல்: 5 இந்தியப் பிரஜைகளின் தூக்குத் தண்டனை 30 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றம்!
புத்ராஜெயா, மார்ச்-21- ஏழாண்டுகளுக்கு முன் நெகிரி செம்பிலான், ரந்தாவில் போதைப்பொருள் கடத்தியக் குற்றத்திற்காக 5 இந்தியப் பிரஜைகளுக்கு புத்ராஜெயா மேல் முறையீட்டு நீதிமன்றம் தலா 30 ஆண்டுகள்…
Read More » -
வெள்ளத்தால் சாலைகள் மூடல்; ஜோகூர் பாருவில் நிலைக்குத்தியப் போக்குவரத்து
ஜோகூர் பாரு, மார்ச்-21 -ஜோகூர் பாருவில் நேற்று மாலை வெள்ளம் மோசமானதால், அம்மாநகர் சாலைகளில் போக்குவரத்தும் வழக்கத்திற்கு மாறாக நிலைக் குத்தியது. அடைமழையைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்ததால்…
Read More » -
அலோர் காஜா நகைக் கடையில் பொம்மை துப்பாக்கி காட்டி கொள்ளை – RM250,000 மதிப்புள்ள கைச் சங்கிலிகள் களவு!
அலோர் காஜா, மார்ச்-21 – மலாக்கா, அலோர் காஜாவில் கறுப்பு உடையில் பொம்மை துப்பாக்கியுடன் வந்த ஆடவன் கைச் சங்கிலிகளைக் கொள்ளையிட்டதில், நகைக்கடைக்காரருக்கு 250,000 ரிங்கிட் நட்டமேற்பட்டது.…
Read More » -
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில் பாதுகாக்கப்படும் – அமைச்சர் கோபிந்த் சிங்
கோலாலம்பூர், மார்ச் 20 – எதிர்வரும் மார்ச் 27 ஆம் தேதியன்று ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உடைக்கப்படாது. அனைவருக்கும் ஏதுவாக…
Read More » -
இருதய நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஹர்சீத்தாவுக்கு பிரதமர் அன்வார் நிதியுதவி
கோலாலம்பூர், மார்ச் 20 – சிலாங்கூர் , பத்துமலையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஹர்சீத்தா சாய் செல்வ கணபதி ( Harsheeta Sai ) பிறந்தது…
Read More » -
தொண்டை வலி;அரசாங்க வழக்கறிஞருக்குக் ‘குரல் போனதால்’ சையிட் சடிக்கின் மேல்முறையீட்டு விசாரணை ஒத்தி வைப்பு
புத்ராஜெயா, மார்ச்-20 – ஊழல் வழக்கில் தாம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சடிக் சையிட் அப்துல் ரகுமான் செய்துள்ள மேல்முறையீட்டு…
Read More » -
மஸ்ஜிட் இந்தியா கோயில் விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென பிரதமர் விருப்பம் – ரமணன்
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென, பிரதமர் விரும்புகிறார். அவ்விவகாரம் தொடர்பில் மிகுந்த அக்கறைக்…
Read More »