Latest
-
நெகிரி செம்பிலான், சுங்கை லாபு ஆற்றில் எண்ணெய் கசிவு ; நிலைமையை அணுக்கமாக கண்காணிக்கிறது LUAS
பெட்டாலிங் ஜெயா, மே 13 – நெகிரி செம்பிலான், சுங்கை லாபு ஆற்றில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய் கசிவை, லுவாஸ் (LUAS) எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம்…
Read More » -
மலேசியா முழுவதும் சுற்றுப்பயணிகளை ஏற்றி செல்ல இனி தாய்லாந்து பேருந்துகளுக்கு அனுமதி ; போக்குவரத்து அமைச்சு தகவல்
கோத்தா பாரு, மே 13 – தாய்லாந்தில் இருந்து வரும் பேருந்துகள், இனி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நுழைய அனுமதிக்கப்படும். அதற்கு முன்கூட்டியே சம்பந்தப்பட்ட…
Read More » -
இஸ்கண்டார் புத்ரியிலுள்ள, பல்நோக்கு கடையில் கொள்ளை ; சந்தேக நபர் கைது
இஸ்கண்டார் புத்ரி, மே 13 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் ஜெயா மாசிலுள்ள, பல்நோக்கு கடை ஒன்றில், கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு ஆடவன் ஒருவனை போலீசார்…
Read More » -
அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் ; 2 மாதங்களில் உயிரிழப்பு
வாஷிங்டன், மே 13 – மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட, உலகின் முதல் நபர், அந்த அறுவை சிகிச்சை நடந்து முடிந்த 2 மாதங்களில்…
Read More » -
வங்காளதேச கடல் பகுதியில் விழுந்து காணாமல் போன மலேசிய கப்பல் பணியாளரின் சடலம் மீட்பு
கோலாலம்பூர், மே 13 – வங்காளதேசத்தின், சிட்டகாங் கடற் பகுதியில், கடந்த வாரம், “பைலட் ஏணியை” பொருத்தும் போது, கடலில் விழுந்ததாகக் கூறப்படும், மலேசிய கப்பல் பணியாளர்…
Read More » -
குவாலா பெராங்கில் மாணவர் தங்கும் விடுதியில் தீ; 10 மாணவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்
குவாலா பெராங், மே-13, திரங்கானு, குவாலா பெராங்கில் உள்ள உலு திரங்கானு அறிவியல் இடைநிலைப் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி அறை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீப்பற்றிப் கொண்டதில்,…
Read More » -
சரவாக்கில் நண்பர்களுடன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவரை முதலைத் தாக்கியது
ஸ்ரீ அமான், மே-13, சரவாக் ஸ்ரீ அமானில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவரை முதலை அடித்துத் கொன்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. Sungai Semaruang Bangkong ஆற்றில்…
Read More » -
தாதியர்களின் ஊதியம்-நலன் குறித்த விவகாரங்களுக்குத் தீர்வு காண சற்று கால அவகாசம் தேவை என்கிறார் சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர், மே-13, நாட்டில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுக் காண்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனினும் அதற்கு சற்று கால அவகாசம் தேவை என சுகாதார அமைச்சர்…
Read More » -
‘எவரெஸ்ட் மனிதர்’ ; 29-வது முறையாக எவரெஸ்ட் மலையேறி சொந்த சாதனையை முறியடித்தார் நேப்பாள ஷெர்பா
காத்மாண்டு, மே 13 – உலகின் மிக உயரமான மலையான, எவரெஸ்ட் சிகரத்தை 29-வது முறையாக ஏறி, நேப்பாள வழிகாட்டி ஒருவர், தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.…
Read More »